இலங்கை

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவர் நியமனம்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் இன்று (ஞாயிற்றுக்கிழமை)  தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதற்கினங்க...

Read moreDetails

வடக்கு மாகாணத்துக்கு விசேட உதவிகள்-சந்தோஸ் ஜா!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா அவர்களை, வடக்கு  ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள்  சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில்  நடைபெற்றது. இதில்...

Read moreDetails

வடக்குக் கிழக்கில் பட்டிப் பொங்கல் எப்படிக் கொண்டாடப்பட்டது? நிலாந்தன்.

  இம்முறை வடக்குக் கிழக்கில் பட்டிப் பொங்கல் ஒரு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.கிழக்கில் விவசாயிகள்,பெண்கள்,பண்ணையாளர்கள் அரசியல்வாதிகள், செயல்பாட்டாளர்கள் ஆகியோர் இணைந்து தலைகளில் பொங்கல் பானையை வைத்துக்கொண்டு ஊர்வலமாகப் போனார்கள்....

Read moreDetails

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மும்முனை போட்டி இன்று!

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கான புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை)  நடைபெறவுள்ளது. அதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சியின் 72 ஆண்டு கால வரலாற்றில்...

Read moreDetails

முட்டைகளின் விலைகளில் மாற்றம்!

சதொச விற்பனை நிலையத்தின் ஊடாக விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டை ஒன்றின் விலை இன்று முதல் 43 ரூபாவாக அதிகரிக்கப்படும் என வர்த்தக அமைச்சர்...

Read moreDetails

வானிலை தொடர்பில் அறிவிப்பு!

கிழக்கு, வடமத்திய  மற்றும்  ஊவா மாகாணங்களில் இடைக்கிடையே  மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின்  பல இடங்களிலும் காலி மற்றும்...

Read moreDetails

மாத்தறையில் துப்பாக்கி பிரயோகம்!

மாத்தறை - தெலிஜ்ஜவில பகுதியில்   இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றதாக இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவமானது மோட்டார்...

Read moreDetails

வானிலை தொடர்பான விசேட அறிவிப்பு

பல பிரதேசங்களில் பெய்து வரும் மழையுடனான வானிலையில் நாளை (21) முதல் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா...

Read moreDetails

ஜோர்தானில் 2 தொழிற்சாலைகளுக்கு பூட்டு : பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க திட்டம்

ஜோர்தானில் 2 ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளமையினால் அவதியுறும் இலங்கை தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவது தொடர்பில் ஜோர்தானிய தொழில் அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஜோர்தான் இலங்கைத் தூதரக...

Read moreDetails

ஆன்மிக வாழ்க்கைக்குள் நுழைந்த பூஜா! இதுதான் காரணமா?

இந்திய - இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த தேசிய விருது பெற்ற பிரபல நடிகையான பூஜா உமாசங்கர், தனது கலை வாழ்க்கையை விட்டுவிட்டு ஆன்மீக வாழ்வில் நுழையத் திட்டமிட்டுள்ளதாகத்...

Read moreDetails
Page 1608 of 4509 1 1,607 1,608 1,609 4,509
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist