இலங்கை

நீருக்கடியில் இருந்து அணு ஆயுத அமைப்பு சோதனை நடத்தியது வடகொரியா !

அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் மேற்கொண்ட பயிற்சிகளுக்கு பதிலடியாக நீருக்கு அடியில் இருந்து அணு ஆயுத அமைப்பு சோதனையை நடத்தியதாக வட கொரியா அறிவித்துள்ளது. நீருக்கடியில்...

Read moreDetails

யாழில் சர்வதேச வர்த்தக சந்தை கண்காட்சி!

14 ஆவது "யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை" இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். முற்றவெளியில் ஆரம்பமாகியுள்ளது. ஆரம்ப நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட பீடாதிபதி கங்காதரன், யாழ்ப்பாண...

Read moreDetails

குடும்பஸ்தரின் உயிரைப் பறித்த கடன்!

தம்புள்ளை, மகந்தனை பிரதேசத்தில் நபர் ஒருவர் கடன் தவணையை செலுத்த முடியாமல் தனது தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனியார் நிதி நிறுவனத்தில்...

Read moreDetails

இரவு நேர தபால் நிலையங்கள் தொடர்பில் அறிவிப்பு!

ஒவ்வொரு மாவட்டத்திலும் தெரிவு செய்யப்பட்ட தபால் நிலையங்களில் இரவு வேளைகளில் போக்குவரத்து அபராதங்களை செலுத்துவதற்கு வசதியாக இலங்கை தபால் திணைக்களம் நடவடிக்கை எடுக்கவுள்ளது. அதற்கமைய ஜனவரி மாத...

Read moreDetails

வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு

கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் வடக்கு புகையிரத பாதையில் இன்று (18) உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியைச் சேர்ந்த 43 வயதுடைய டிப்பர் சாரதி கேதீஸ்வரன் விஜயானந்தன் என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த...

Read moreDetails

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தீ விபத்து தொடர்பில் அறிவிப்பு!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தீ விபத்தினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்படவுள்ளன. கப்பலை வைத்திருக்கும் நிறுவனத்திடம் இருந்து பெறக்கூடிய...

Read moreDetails

இன்று ஆரம்பமாகின்றது u19 உலகக் கிண்ணம்!

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணக் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் இன்று தொடங்கி வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. குறித்த  போட்டியில் இலங்கை உட்பட...

Read moreDetails

சீனி இறக்குமதியில் மோசடி: நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை!

கடந்த 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற சீனி இறக்குமதியின் போது, மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்களிடம் இருந்து பணத்தை மீள பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க நிதிப்பற்றிய குழு...

Read moreDetails

தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமிக்க வேண்டாம்!

”பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை, பொலிஸ்மா அதிபராக நியமிக்க வேண்டாமென” வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியினால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது....

Read moreDetails

இந்த வருடம் முதல் E-PASSPORT

இலங்கையில் இந்த வருடம் இலத்திரனியல் கடவுச் சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கான ஆரம்பகட்ட...

Read moreDetails
Page 1612 of 4510 1 1,611 1,612 1,613 4,510
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist