இலங்கை

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சாதிப் பாகுப்பாடுகள் தொடர்கின்றது-டிலான் பெரேரா!

வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மலையகம் என நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சாதிப் பாகுப்பாடுகளும் ஒடுக்குமுறைகளும் இன்னமும் தொடர்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்...

Read moreDetails

பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் பயணத்தில் அனைவரும் ஒன்றுபடவேண்டும்-ஜனாதிபதி!

சுதந்திரமான தேசத்தைக் கட்டியெழுப்ப, சேர்.பொன் அருணாச்சலத்தின் இலங்கையர் எனும் எண்ணக்கருவை இலங்கையர்களின் தேவைகள் என்ற வகையில் மேம்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட அறிவிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 3 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்ய முடியும் என சட்டமா அதிபர் தம்மிடம் விளக்கம் அளித்துள்ளதாக சபாநாயகர்...

Read moreDetails

யாழ்.சங்குவேலியில் பயங்கரம்; இளைஞன் கைது

யாழ்,சங்குவேலி பகுதியில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை நேற்றைய தினம் பொலிஸார்  கைது செய்துள்ளனர். சம்பவ தினமான நேற்று முன்தினம், குறித்த...

Read moreDetails

பௌத்த மதத்தை அவமதித்த “விஸ்வ புத்தா”விற்கு பிணை!

பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரத்தினபுரியின் விஸ்வ புத்தா என்பவரை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் இன்று (செவ்வாய்க்கிழமை)...

Read moreDetails

யாழ் ஆஞ்சநேயர் ஆலய இரதோற்சவப் பெருவிழா!

யாழ்ப்பாணம் – மருதனார்மடம் அருள்வளர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலயத்தின் இரதோற்சவப் பெருவிழா இன்று காலை பக்தர்கள் புடை சூழ வெகு சிறப்பாக இடம்பெற்றது. இதன்போது எடுக்கப்பட்ட...

Read moreDetails

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இராஜினாமா!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றை விடுத்த...

Read moreDetails

வெள்ளத்தில் தத்தளிக்கும் மட்டக்களப்பு!

கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் கன மழை காரணமாக மட்டக்களப்பின் பெரும்பாலான பகுதிகள் வெள்ள நீரில் முழ்கியுள்ளன. அந்தவகையில் கடந்த 24மணி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார்...

Read moreDetails

‘கமாண்டர்ஸ் கோல்ஃப் கிண்ண போட்டித் தொடர் 2024’ – 11ஆவது அத்தியாயம் விரைவில் ஆரம்பம்!

நடப்பு ஆண்டுக்கான கமாண்டர்ஸ் கோல்ஃப் கிண்ண போட்டித் தொடர், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமாகவுள்ளது. முதன்மையான நிகழ்வான கமாண்டர்ஸ் கோல்ஃப் கிண்ண போட்டித் தொடர், திருகோணமலை சீனக்குடாவில்...

Read moreDetails

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அவதி!

VAT வரி அதிகரிக்கப்பட்டுள்ளமை காரணமாக அரிசி, பருப்பு, சீனி, வெங்காயம் உள்ளிட்ட பல அத்தியாவசியப்பொருட்களின் விலைகள் உச்சத்தைத் தொட்டுள்ளன. அந்தவகையில்   VAT  வரி விதிப்புக்கு  முன்னர் 300...

Read moreDetails
Page 1672 of 4550 1 1,671 1,672 1,673 4,550
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist