இலங்கை

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி!

இனிவரும்  அனைத்து தேர்தல்களிலும் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி ஒட்டக சின்னத்தில்  போட்டியிட‌வுள்ள‌தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே , ஐக்கிய காங்கிரஸ் சார்பில் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர்...

Read moreDetails

நீதிமன்றங்களில் இனி சாட்சி கூடுகள் இல்லை

நீதிமன்றங்களில் உள்ள சாட்சி கூண்டுகள் முழுமையாக அகற்றப்படும் என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ நேற்று (30) தெரிவித்தார். நீதிமன்றம் என்பது பயத்துடனும் சந்தேகத்துடனும் செல்லும்...

Read moreDetails

உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு நிந்தவூரில் சைக்கிளோட்டம்

உலக எயிட்ஸ் தினமான இன்று(01) நிந்தவூர் ஆதார வைத்தியசாலையினால் உலக எயிட்ஸ் தின விழிப்புணர்வூட்டல் சைக்கிளோட்டம் நிந்தவூரில் இடம்பெற்றது. நிந்தவூர் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.பி....

Read moreDetails

பாம் எண்ணெய் மரச் செய்கையின் தற்போதைய கொள்கையை மதிப்பாய்வு செய்வதற்கான செயலமர்வு!

இலங்கையில் ஒரு நிலையான பாம் எண்ணெய் மரச் செய்கைக் கைத்தொழிலுக்கான உத்திகளை வெளிப்படுத்துவதற்கான செயலமர்வு, கடந்த நவம்பர் 28ஆம் திகதி கொழும்பு- பி.எம்.ஐ.சி.எச்.இல் காலை 9.00 மணி...

Read moreDetails

அரசு ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்!

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான 8,400 ஊழியர்களை உறுதிப்படுத்தும் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்...

Read moreDetails

அடுத்தாண்டு இலங்கையில் தேர்தல் இடம்பெறும் என்கின்றது பிரித்தானியா

2024 ஆம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான் மற்றும் மாலதீவுகள் தேர்தலுக்கு தயாராகின்ற நிலையில் இலங்கையும் அதில் உள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. தெற்காசிய நாடுகளின்...

Read moreDetails

நெடுந்தீவுக்குப் பயணிகள் படகு வேண்டும்; இந்தியாவிடம் கோரிக்கை

நெடுந்தீவு மக்களுக்கான போக்குவரத்தினை சீராக்கும் வகையில் பயணிகள் படகொன்றினை வழங்குமாறு  இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவிடம் நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்தியசோதி கோரிக்கையொன்றினை முன்வைத்திருந்தார். இலங்கைக்கான இந்திய...

Read moreDetails

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு விசாரணை மார்ச்சிற்கு ஒத்திவைப்பு

கொழும்பை அண்டிய பகுதிகளில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் மேலதிக விசாரணைகள் அடுத்த வருடம் மார்ச் மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள்...

Read moreDetails

பொன்னாலை விவகாரம்: மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதீர்கள்!

யாழ் பொன்னாலை பரவைக் கடற்கரை பிரதேசத்தை வனவளங்கள் பாதுகாப்புத் திணைக்களம் சுவீகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாக சமூக செயற்பாட்டாளர் ந.பொன்ராசா கவலை தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் வலி.மேற்கு பிரதேச...

Read moreDetails

பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பான தீர்மானம்

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். நேற்று (30) நள்ளிரவு முதல் சிலோன் ஒயிட் டீசல் லீற்றர்...

Read moreDetails
Page 1766 of 4568 1 1,765 1,766 1,767 4,568
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist