இலங்கை

புதிய கலப்பின கரும்பு வகைகள் மூலம் சீனி தயாரிப்பு

எதிர்காலத்தில் உள்ளூர் சீனி உற்பத்தியை அதிகரிப்பதற்காக பயன்படுத்தக்கூடிய புதிய கலப்பின கரும்பு வகைகளை அறிமுகப்படுத்துவதற்கு தேவையான ஆய்வுகள் இந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை சீனி நிறுவனம்...

Read moreDetails

பெரிய வெங்காயத்திற்கு தட்டுப்பாடு

உள்ளூர் வெங்காய விளைச்சலில் இருந்து விவசாயிகள் முழுமையாக விலகியதால் உள்ளூர் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது எனவே அடுத்த மாதம் முதல் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய வேண்டும் என...

Read moreDetails

மக்கள் ஊழல் நிறைந்த நிர்வாகத்தை எதிர்பார்க்கவில்லை : சஜித் பிரேமதாச!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சியில் இருந்து அகற்றிய மக்கள் ஊழல் நிறைந்த நிர்வாகத்தை எதிர்பார்க்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள...

Read moreDetails

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அண்மையில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸின் கொலை வழக்கானது நேற்றைய தினம் யாழ் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது...

Read moreDetails

கிரிக்கெட்டைத் தூய்மைப்படுத்த சட்ட நடவடிக்கைகள் : அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ!

நாட்டில் கிரிக்கெட் விளையாட்டைத் தூய்மைப்படுத்த தேவையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் புதிய...

Read moreDetails

வீட்டுக்குள் நுழைந்த திருடனை மடக்கிப்பிடித்த சுகாதாரப் பரிசோதகர்!

சுகாதாரப் பரிசோதகர் ஒருவர் தனது வீட்டுக்குள் நுழைந்து திருட முயற்சி செய்த நபரை மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைந்த சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை 2...

Read moreDetails

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து : பெண் உயிரிழப்பு

கொட்டாவ - அதுருகிரிய நெடுஞ்சாலைக்கு இடையில் 03 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் ஒரு லொறியின் பின்னால் மற்றுமொரு லொறி வந்து மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து...

Read moreDetails

தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை : அமைச்சர் ஜீவன்!

நீரை விற்கவோ அல்லது தனியார்மயமாக்கும் திட்டமோ இல்லை அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர்...

Read moreDetails

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் உட்பட 3பேர் கைது!

மட்டக்களப்பு, வவுணதீவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் மற்றும்  அவரது மகன் உட்பட 3பேரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர். மாவீரர் தினமான...

Read moreDetails

25 நிமிடம் லிப்ட்டுக்குள் சிக்கிய அமைச்சர்

கண்டி மாவட்ட செயலகத்தில் மின்தூக்கியில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான குணதிலக ராஜபக்ஷ மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர்கள்...

Read moreDetails
Page 1780 of 4572 1 1,779 1,780 1,781 4,572
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist