இலங்கை

யாழில் மயங்கி விழுந்து முதியவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - நவாலி பகுதியில் இன்று  துவிச்சக்கர வண்டியில் இருந்து மயங்கி விழுந்து, முதியவர் ஒருவர் உயிரிழந்தார். மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த அருளப்பு விமலதாஸ் என்ற 70...

Read moreDetails

சிவனொளி பாதமலை கழிவுகளை அகற்ற வருடாந்தம் 2 மில்லியன் ரூபா செலவு

சிவனொளி பாத மலையை வழிபட வரும் பக்தர்களால் எரியப்படும் பொலித்தீன், பிளாஸ்ரிக் மற்றும் ஏனைய திண்மக் கழிவுகளை அகற்றுவதற்கு அரசாங்கம் வருடாந்தம் பெருமளவு பணம் செலவழிப்பதாகவும், நுவரெலியா...

Read moreDetails

சித்திரவதையால் இளைஞன் உயிரிழப்பு : யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரும்பு வேலிகள் வீதியில் வைக்கப்பட்டும், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேலாதிக்கம்...

Read moreDetails

யாழில் மாற்றுப் பாலினத்தவர்களின் விழிப்புணர்வு நடைபவணி

மாற்றுப் பாலினத்தவரின் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு யாழ் நகரில் விழிப்புணர்வு நடைபவனியொன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது. மாற்றுப் பாலினத்தவர்களின் வலையமைப்பின் ஏற்பாட்டிலேயே குறித்த பேரணியானது முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மாற்றுப்...

Read moreDetails

தரமற்ற இம்யூனோகுளோபுலின் கொள்வனவு : மூத்த அதிகாரிகள் நால்வர் அதிரடியாக கைது !

தரமற்ற இம்யூனோகுளோபுலினை கொள்வனவு செய்தமை தொடர்பாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் மூத்த அதிகாரிகள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ வழங்கல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர்...

Read moreDetails

ஐசிசி இடைநீக்கம் குறித்த அமைச்சரின் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் கிரிக்கெட் சபை !

சர்வதேச கிரிக்கட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட்க்கு விதிக்கப்பட்ட தடை குறித்து அமைச்சர் ரொஷான் ரணசிங்க நேற்று வெளியிட்ட அறிக்கைகள் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை இன்று தெளிவுபடுத்தி...

Read moreDetails

புற்று நோய் மருந்து செலுத்தப்பட்டவர்களின் தகவல் திரட்டும் சுகாதார அமைச்சு : நோயாளிகளுக்கு எச்சரிக்கை

Isolez Biotech Pharma AG வழங்கிய Rituximab 500mg புற்றுநோய் தடுப்பூசியைப் பெற்ற அனைத்து நோயாளிகளின் தகவலையும் சுகாதார அமைச்சகம் சேகரிக்கத் தொடங்கியுள்ளது, இந்நிறுவனம் மருத்துவ விநியோகத்...

Read moreDetails

இந்த வருட இறுதிக்குள் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கை நிறைவுசெய்யப்படும் – நிதி இராஜாங்க அமைச்சர்

இந்த வருட இறுதிக்குள் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். குறித்த மறுசீரமைப்பு நடவடிக்கை நிறைவடைந்ததும் இடைநிறுத்தப்பட்டுள்ள...

Read moreDetails

யாழில் பொலிஸாரின் சித்திரவதையில் இளைஞர் உயிரிழப்பு?

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சித்தங்கேணி பகுதியை சேர்ந்த 26 வயதான...

Read moreDetails

இலங்கைக்கு வந்துள்ள பசுபிக்

பசுபிக் வேர்ல்ட் என்ற அதி சொகுசு பயணிகள் கப்பல் இன்று (20) அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பல் 1691 பயணிகள் மற்றும் 704 பணியாளர்களுடன்...

Read moreDetails
Page 1813 of 4580 1 1,812 1,813 1,814 4,580
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist