இலங்கை

IMF இன் இரண்டாம் தவணை கடன்….

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் உதவியின் கீழ் இரண்டாவது தவணை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் கிடைக்கப்படும் என எதிர்பார்ப்பதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும்...

Read moreDetails

முச்சக்கரவண்டிகளுக்கு மின்சார பேட்டரிகளை மாற்றும் தொழில்நுட்பம் அறிமுகமாகின்றது!

Lanka E-Mobility Solutions (Private) Limited (LeMS) நிறுவனமானது `e-wheel' என்ற வரித்தகநாமத்துடன் முச்சக்கரவண்டிகளுக்கு  மின்சார பேட்டரிகளை மாற்றும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் இலங்கையில் 1.2 மில்லியன்...

Read moreDetails

பத்து மாதங்களில் 75 ரயில்கள் தடம் புரண்டுள்ளது

இந்த வருடத்தின் கடந்த பத்து மாதங்களில் 75 ரயில்கள் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு கொழும்பு புகையிரத வீதிகளில் 38 ரயில்கள் தடம் புரண்டுள்ளதுடன்,...

Read moreDetails

நாடு திரும்பினார் ஜனாதிபதி

மாலைத்தீவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார். இன்று காலை 9.37 மணியளவில் நுவihயன யுசைடiநௌ ஐ சேர்ந்த நு.லு. 278 என்ற...

Read moreDetails

வாகன இறக்குமதி ஆய்வுக்காக நிபுணர் குழு நியமனம்

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்க பத்து பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பரிந்துரையின் பேரில் இந்த நிபுணர்...

Read moreDetails

நிந்தவூரில் கோர விபத்து: இருவர் உயிரிழப்பு

அம்பாறை, நிந்தவூர் பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மாட்டுப்பளை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதியதினாலேயே...

Read moreDetails

அடுத்த ஆண்டு 31 பில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 3 தேர்தல்கள்

அடுத்த வருடத்துக்காக (2024) சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் மூன்று தேர்தல்கள் தொடர்பாக 31 பில்லியன் ரூபா மதிப்பீட்டை தேர்தல்கள் ஆணைக்குழு சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்...

Read moreDetails

கோழி இறைச்சி, முட்டை விலைகளில் அதிரடி மாற்றம்!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலைகள் குறைவடையும்  என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்...

Read moreDetails

தனிச் சிங்களச் சட்டமே நாடு பிளவுபடக் காரணம் : அமைச்சர் மனுஷ நாணயக்கார!

1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனிச் சிங்கள சட்டமே நாடு இன, மத ரீதியாக பிளவடைய பிரதான காரணமாக காணப்படுவதாக தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சர்...

Read moreDetails

மாவீரர் நினைவேந்தலை தடை செய்ய பொலிஸார் முஸ்தீபு

மாவீரர் நினைவேந்தலை தடை செய்யக் கோரி மானிப்பாய் பொலிஸாரால் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பான கட்டளை எதிர்வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை...

Read moreDetails
Page 1824 of 4583 1 1,823 1,824 1,825 4,583
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist