இலங்கை

சப்ரகமுவ மாகாண பாடசாலைகளுக்கும் தீபாவளி விடுமுறை

சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாரைகளுக்கும் தீபாவளியை முன்னிட்டு திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்வுள்ளது. அதற்கமைய எதிர்வரம் திங்கட்கிழமை 13 ஆம் திகதி விடுமுறை வழங்க சப்ரகமுவ மாகாண...

Read moreDetails

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு யாழில் புத்தாடைக் கொள்வனவில் பொதுமக்கள் !

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு யாழ் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புத்தாடைக் கொள்வனவில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட நகரப் பகுதி, முனிஸ்வரன் கோயில் வீதி,...

Read moreDetails

பாடசாலைக்கு சென்ற மாணவன் பாதையில் தவறி வீழ்ந்ததில் பலி

கொபாவ, கோவின்ன பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் இன்று (09) காலை பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போது தனது வீட்டிற்கு அருகில் உள்ள வீதியில் விழுந்து ஹொரணை...

Read moreDetails

பிரதான நுழைவாயிலை மூடி போராட்டத்தில் குதித்த யாழ் பல்கலைக் கழக மாணவர்கள்!

யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக, இன்று யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பிரதான நுழைவாயிலை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒக்டோபர் 31ஆம்...

Read moreDetails

நாட்டை விட்டு வெளியேற 5000 வைத்தியர்கள் தயார் : அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

நாட்டிலுள்ள 5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாரான நிலையில் உள்ளனர் என்றும் இதனால் எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியிலும் 95 வைத்தியசாலைகளை மூட நேரிடும் என்றும் அரச...

Read moreDetails

உயிரை மாய்க்க முயன்ற மகன்: தந்தை உயிரிழப்பு! யாழில் சோகம்

தனது மகன் தற்கொலை செய்ய முயற்சித்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நபரொருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த முத்துத்தம்பி...

Read moreDetails

அம்பலமானது கிரிக்கெட் சபையின் பணம் பறிக்கும் திட்டம்

அரச வங்கியொன்றின் கணக்கிலிருந்து 2 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் தற்போது முயற்சித்து வருவதாக விளையாட்டு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட்...

Read moreDetails

மட்டக்களப்பு மக்களை அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை!

மட்டக்களப்பில் அண்மைக்காலமாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது எனவும் எனவே பொதுமக்களை  அவதானமாக இருக்குமாறும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பொலிஸார் தெரிவித்துள்ளதாவது“ மட்டக்களப்பு பிரதேசத்தில்...

Read moreDetails

யாழ்.உரும்பிராயில் விபத்து: இருவர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணம் மருதனார்மடம் - உரும்பிராய் வீதியில் நேற்று(08)  டிப்பர் வாகனமும் ஹன்ரர் ரக வாகனமும்  நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இவ்விபத்தில் டிப்பர் மற்றும் ஹன்ரர் வாகன...

Read moreDetails

யாழ்.கோப்பாயில் மோதல்: 23 பேர் கைது!

யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில்  இரு தரப்பினரிடையே கடந்த2  நாட்களாக  நீடித்த மோதலைக் கட்டுப்படுத்தும் விதமாக  23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்டவர்கள்...

Read moreDetails
Page 1855 of 4590 1 1,854 1,855 1,856 4,590
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist