இலங்கை

இஸ்ரேலில் உயிரிழந்த மற்றுமொருவரின் சடலம் நாட்டை வந்தடைந்தது

இஸ்ரேல் - ஹமாஸ் மோதலில் உயிரிழந்த இரண்டாவது இலங்கையர் சுஜித் யடவர பண்டாரவின் சடலம் இன்று (09) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. சடலம்...

Read moreDetails

குடும்ப ஆதிக்கமே கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம் : எதிர்க்கட்சித் தலைவர் சஜித்!

குடும்ப ஆதிக்கத்தினால்தான் கிரிக்கெட் விளையாட்டு இன்று மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஜ குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....

Read moreDetails

வேட்டியுடன் சீனத் தூதுவர்!

யாழ் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர், நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர். இதன்போது சீன...

Read moreDetails

மின்தடை முறைப்பாடுகளை டிஜிட்டல் முறையில் அனுப்புமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

சீரற்ற காலநிலையில் ஏற்படும் மின் தடைகள் தொடர்பான முறைப்பாடுகளை CEB Care மொபைல் அப்ளிகேஷன் அல்லது 1987 அழைப்பு நிலையத்தின் சுய சேவை மற்றும் IVR அமைப்பு...

Read moreDetails

சூனியம் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி பணமோசடி! யாழ் செல்வந்தர்களே உஷார்!

யாழில். செல்வந்தர்களை இலக்கு வைத்து நபரொருவர் பணமோசடியில் ஈடுபட்டு வருவதாகப்  பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, நபரொருவர் யாழில் உள்ள செல்வந்தர்களை...

Read moreDetails

இலங்கை கிரிக்கெட் சபைக்கு முன்பாக உள்ள வீதி மூடல்

போராட்டத்தை முன்னிட்டு, இலங்கை கிரிக்கெட் சபைக்கு முன்பாக உள்ள வீதியை மூடியுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக மைட்லேண்ட் வீதி, டொரிங்டன் சந்தியில் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாகவும்...

Read moreDetails

பாதாள உலகக் குழுவினரைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கைகள் : அமைச்சர் டிரான் அலஸ்!

https://www.tiktok.com/@athavannews/video/7299361925182328066?is_from_webapp=1&sender_device=pc&web_id=7283066740832749058 நாடளாவிய ரீதியில் கடந்த சில மாதங்களில் மட்டும், பாதாள உலகக் குழுவினரால் 62 துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் 31 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர் என்றும் பொதுமக்கள்...

Read moreDetails

கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய யாப்பு : அமைச்சரவை உபகுழுவிற்கு கையளிப்பு!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய யாப்பொன்றை அறிமுகப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட "சித்திரசிறி குழுவின் அறிக்கை" அமைச்சரவை உபகுழுவிற்கு நேற்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற சட்டமொன்றின் ஊடாக இலங்கை கிரிக்கெட்டுக்கான...

Read moreDetails

இலங்கையில் 5000ற்கும் மேற்பட்டோர் கண்தானம்

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் 5156 பேர் கண் தானம் செய்துள்ளதாக தேசிய கண் மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. அவர்களில் 977 இலங்கையர்கள் மற்றும் 2468...

Read moreDetails

யாழில் உரிமைகோரப்படாத நிலையில் 3 சடலங்கள்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத நிலையில் மூன்று சடலங்கள் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை உறவினர்கள் அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ளுமாறு வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சி.எஸ். யாமுனாநந்தா...

Read moreDetails
Page 1856 of 4590 1 1,855 1,856 1,857 4,590
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist