6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்
2026-01-29
அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!
2025-11-07
16,000 ஊழியர்களை நீக்கும் அமேசன்
2026-01-29
இஸ்ரேல் - ஹமாஸ் மோதலில் உயிரிழந்த இரண்டாவது இலங்கையர் சுஜித் யடவர பண்டாரவின் சடலம் இன்று (09) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. சடலம்...
Read moreDetailsகுடும்ப ஆதிக்கத்தினால்தான் கிரிக்கெட் விளையாட்டு இன்று மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஜ குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....
Read moreDetailsயாழ் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர், நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர். இதன்போது சீன...
Read moreDetailsசீரற்ற காலநிலையில் ஏற்படும் மின் தடைகள் தொடர்பான முறைப்பாடுகளை CEB Care மொபைல் அப்ளிகேஷன் அல்லது 1987 அழைப்பு நிலையத்தின் சுய சேவை மற்றும் IVR அமைப்பு...
Read moreDetailsயாழில். செல்வந்தர்களை இலக்கு வைத்து நபரொருவர் பணமோசடியில் ஈடுபட்டு வருவதாகப் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, நபரொருவர் யாழில் உள்ள செல்வந்தர்களை...
Read moreDetailsபோராட்டத்தை முன்னிட்டு, இலங்கை கிரிக்கெட் சபைக்கு முன்பாக உள்ள வீதியை மூடியுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக மைட்லேண்ட் வீதி, டொரிங்டன் சந்தியில் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாகவும்...
Read moreDetailshttps://www.tiktok.com/@athavannews/video/7299361925182328066?is_from_webapp=1&sender_device=pc&web_id=7283066740832749058 நாடளாவிய ரீதியில் கடந்த சில மாதங்களில் மட்டும், பாதாள உலகக் குழுவினரால் 62 துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் 31 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர் என்றும் பொதுமக்கள்...
Read moreDetailsஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய யாப்பொன்றை அறிமுகப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட "சித்திரசிறி குழுவின் அறிக்கை" அமைச்சரவை உபகுழுவிற்கு நேற்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற சட்டமொன்றின் ஊடாக இலங்கை கிரிக்கெட்டுக்கான...
Read moreDetailsஇந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் 5156 பேர் கண் தானம் செய்துள்ளதாக தேசிய கண் மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. அவர்களில் 977 இலங்கையர்கள் மற்றும் 2468...
Read moreDetailsயாழ்.போதனா வைத்தியசாலையில் உரிமை கோரப்படாத நிலையில் மூன்று சடலங்கள் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை உறவினர்கள் அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ளுமாறு வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சி.எஸ். யாமுனாநந்தா...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.