இலங்கை

விளையாட்டுக்களில் இருந்து அரசியலை அகற்ற வேண்டும் : எதிர்க்கட்சித் தலைவர் சஜித் வலியுறுத்து!

அனைத்து வகை விளையாட்டுக்களில் இருந்தும் அரசியலை அகற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக விசேட காணொளியொன்றை...

Read moreDetails

கிரிக்கெட்டுக்கு புதிய பிராண்டை அறிமுகப்படுத்துவதே நோக்கம்

கிரிக்கெட் விளையாட்டை மீட்பதற்கு தன்னால் இயன்ற அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக கிரிக்கெட் இடைக்கால குழுவின் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். கிரிக்கட் மீது தான் கவனம் செலுத்துவதுடன்,...

Read moreDetails

“நாம் 200 இல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பு?

இலங்கையில் கடந்த 2 ஆம் திகதி ‘நாம் 200‘ நிகழ்வில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உரை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்திய மத்திய அமைச்சர் நிர்மலா...

Read moreDetails

உலக சாதனை படைத்த பலாங்கொடைச் சிறுவன்!

2 வயதும் 11 மாதங்களுமான ஆரோன் சாத்விக் என்ற சிறுவன் 100 மீற்றர் தூரத்தை 30 நொடிகளில் ஓடி முடித்து சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்...

Read moreDetails

சீனாவினால் யாழ் மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். இதன்போது யாழ் மக்களுக்கு  சீன அரசின்...

Read moreDetails

இலங்கைக்கான சீன தூதுவர் யாழ் சக்கோட்டை முனைக்கு விஜயம்

இலங்கைக்கான சீன தூதுவர் இன்று யாழ்ப்பாணம் வடமராட்சி சக்கோட்டை முனைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். 11:30 மணியளவில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி ஊடக வருகைதந்த தூதுவர், சக்கோட்டை முனைக்கு...

Read moreDetails

சீன முதலீட்டாளர்கள் வடக்கில் முதலிட ஆர்வம் : சீனத் தூதுவர்!

சீன தொழிற்துறை முதலீட்டாளர்கள் வடக்கில் முதலிட ஆர்வமாக உள்ளனர் என இலங்கைக்கான சீன தூதுவர் கி ஷென் ஹொங் தெரிவித்துள்ளார். யாழ் மக்களுக்காக சீன உலர் உணவு...

Read moreDetails

மக்கள் காங்கிரஸிலிருந்து அலிசப்ரி ரஹீம் நீக்கம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் மீது கட்சியின்...

Read moreDetails

முதலாம் தவணை எப்போது? – கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். க.பொ.த...

Read moreDetails

இலங்கை கிரிக்கெட் சபைக்கு அருகில் பொலிஸ் பாதுகாப்பு

இலங்கை கிரிக்கெட் சபைக்கு அருகில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இலங்கை கிரிக்கெட் அணி தோல்வியை தழுவியுள்ள நிலையில் இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து...

Read moreDetails
Page 1865 of 4591 1 1,864 1,865 1,866 4,591
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist