இலங்கை

இணைய பாதுகாப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் – உயர் நீதிமன்றம்

இணைய பாதுகாப்பு சட்டமூலத்தின் பல சரத்துக்கள் திருத்தப்பட்டு நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றம் இன்று ஆரம்பமானபோது பிரதி சபாநாயகர்...

Read moreDetails

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் !

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திருத்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. அதற்காக இன்று பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் நாடாளுமன்றம் இன்று...

Read moreDetails

யாழ் மக்களே உஷார்!

யாழில் பார்வைக்குறைபாடினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக கண் சிகிச்சை வைத்திய நிபுணர் மு.மலரவன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு...

Read moreDetails

சக்திவாய்ந்த அரசியல் கட்சியில் சந்திரிக்கா இணைந்துகொள்வார் – ஐக்கிய மக்கள் சக்தி

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க எதிர்வரும் காலங்களில் மிக முக்கிய அரசியல் கட்சியுடன் இணையவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான ஒருங்கிணைப்பாளர் விஜேபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கொழும்பில்...

Read moreDetails

இலங்கை கிரிக்கெட் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அமைச்சரவை உபகுழு

இலங்கை கிரிக்கட் துறை எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளைகளுக்குத் தீர்வு காண விசேட அமைச்சரவை உப குழுவொன்றை நியமிக்கநேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த உப குழுவின் தலைவராக...

Read moreDetails

மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க விசேட ஏற்பாடு !

மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி வாக்களிக்கும் வகையில், சிறப்பு அடையாள அட்டையை அறிமுகப்படுத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

Read moreDetails

காலநிலை தொடர்பான அறிவிப்பு!

நாட்டின் சில பகுதிகளில் இன்று (செவ்வாய்கிழமை) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி, மேல், மத்திய, வடமேற்கு மற்றும்...

Read moreDetails

வரவு – செலவுத்திட்டத்தில் கல்வி அமைச்சிற்கு மேலதிக நிதி? : அமைச்சர் சுசில்!

2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தில் கல்வி அமைச்சுக்காக 237 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...

Read moreDetails

கடும் மழையுடனான காலநிலை : 08 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிப்பு!

நாட்டின் பல பாகங்களிலும் கடும் மழையுடனான காலநிலை இன்றும் தொடரும் நிலையில், இதனால் நாட்டின் 08 மாவட்டங்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின்...

Read moreDetails

அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரி இலங்கைக்கு விஜயம்!

அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கொட் நேதன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். கொழும்பு துறைமுகத்தில் இடம்பெறவுள்ள அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதிக்...

Read moreDetails
Page 1864 of 4591 1 1,863 1,864 1,865 4,591
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist