இலங்கை

பயங்கரவாத தாக்குதல்: முக்கிய சூத்திரதாரிகளின் தந்தை மற்றும் சகோதரருக்கு பிணை

மொஹமட் இல்ஹாம் மற்றும் மொஹமட் இன்ஷாப் ஆகியோரின் தந்தை மற்றும் சகோதரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கோட்டை நீதவான் நவரத்ன மாரசிங்கவினால் இந்த உத்தரவு இன்று புதன்கிழமை...

Read more

கல்வித்துறையின் செயற்பாடுகள் டிசம்பர் மாதத்திற்குள் சீரமைக்கப்படும் – கல்வி அமைச்சர்

கல்வித்துறையின் செயற்பாடுகள் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் சீரமைக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். புதிய கல்வி அமைச்சராக அவர் இன்று (பதன்கிழமை) கடமைகளைப் பொறுப்பேற்றபோதே...

Read more

பேருந்து சேவையில் இருந்து விலக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம்!

க.பொ.த சாதாரண தர பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் பேருந்து சேவையில் இருந்து விலகுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்...

Read more

அக்கரைப்பற்றில் கோடாரியால் வெட்டி ஒருவர் கொலை!

அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள சின்னமுகத்துவாரம் பிரதேசத்தில்  பக்கத்து வீட்டாருடன் நீண்டகால குடும்ப தகராறு காரணமாக பக்கத்து வீட்டு ஆண் ஒருவரை கோடாரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்....

Read more

பொருளாதாரத்தை சரிசெய்யவே ரணில் நியமிக்கப்பட்டார் – ஆளும்கட்சி கடும் குற்றச்சாட்டு

அரசியலமைப்பில் திருத்தத்தை கொண்டு வருவதற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் எனவும் ஆளும்கட்சி பிரதமர் மீது கடுமையாக சாட்டியுள்ளது. மேலும்...

Read more

மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு WHO 2 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி

இலங்கையில் ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. பிரதமர் ரணில்...

Read more

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு முன்பாக போராட்டம்

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Read more

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை விரும்பியவர்கள் சிறுபான்மை தலைவர்களே – டக்ளஸ்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை விரும்பியவர்கள் சிறுபான்மை தலைவர்களே என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வவுனியாவில் இடம்பெற்ற கட்சியின் வட்டார அமைப்பாளர்களின் கூட்டத்தின் பின்னர்...

Read more

அனைத்து மலையக கட்சிகளும் ஒன்றிணையவேண்டும் – வேலு குமார்

அனைத்து மலையக கட்சிகளும் ஒன்றிணைந்து, மலையக மக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் உதவிகள் பாரபட்சமின்றி கிடைப்பதற்குரிய முறைமை ஒன்றை  முன்வைக்க வேண்டும். என கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...

Read more

இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்படவுள்ள மருந்துப் பொருட்கள் நாளை நாட்டிற்கு..!

இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்படவுள்ள மருந்துப் பொருட்கள் நாளை (வியாழக்கிழமை) கொழும்பை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, 200 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான 25 டன்களுக்கும் அதிகமான...

Read more
Page 1872 of 3137 1 1,871 1,872 1,873 3,137
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist