இலங்கை

தொழிற் சந்தைக்கு ஏற்றவாறு பல்கலைக்கழக கலைப் பட்டப் படிப்பு – சுரேன் ராகவன்

தொழிற் சந்தைக்கு ஏற்றவாறு பல்கலைக்கழக கலைப் பட்டப் படிப்புகளை மேம்படுத்த உயர்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கலைத்துறையில் 314 பட்டப்படிப்புகள் உள்ளதாகவும் அந்தப் பட்டப் படிப்புகளின் தரத்தைப் பேணுவதுடன்,...

Read moreDetails

தேர்தல் சட்டங்களை திருத்த ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மற்றுமொரு ஆணையாளர்

தேர்தல் சட்டங்களை திருத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மற்றுமொரு ஆணையாளர் நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வுபெற்ற பிரம நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி பிரியசாத் டெப் தலைமையில் இந்த...

Read moreDetails

கொத்மலை நீர்த்தேக்கத்தை அண்டிய பகுதியில் 600 ஏக்கர் காணி

சர்வதேச காலநிலை பல்கலைக்கழகத்தை நிர்மாணிக்க கொத்மலை நீர்த்தேக்கத்தை அண்டிய பகுதியில் 600 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கை காலநிலை அனர்த்தங்களுக்கு...

Read moreDetails

சீன அரசாங்கத்தினால் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி …..

இலங்கையின் வடக்கு மாகாணத்தினுடைய கடல் வளங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை சீனாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் இதனால் தாம் சுதந்திரமாக தொழிலில் கடற்றொழிலில் சுதந்திரமாக ஈடுபட முடியாது உள்ளதாகவும் முன்னாள்...

Read moreDetails

சீனக் குழுவின் வருகைக்கு எதிர்ப்பு

சீனத் தூதுவர் தலைமையிலான குழுவொன்று எதிர்வரும் 6 ஆம் திகதி வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதிற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தியாவின் தலையீடுகளைக் குறைக்கும் நோக்கில்...

Read moreDetails

கடலட்டை பண்ணைகளை பூகோள அரசியலுடன் தொடர்புபடுத்துவது அடிப்படையற்றது

எமது பிரதேசத்திலுள்ள வளங்களை எமது மக்கள் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதே தன்னுடைய எதிர்பார்ப்பு என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடலட்டை குஞ்சு...

Read moreDetails

மனோ கணேசன் அழைப்பிதழை எதிர்பார்த்து இருக்க கூடாது – ஜீவன்

நாம் 200 நிகழ்வுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என இலங்கை தொழிலாளர் காங்கிரசின்;...

Read moreDetails

இந்திய அரசாங்கத்தினால் மலையகத்திற்கு வழங்கப்பட்ட நிதி குறித்து ஆராய விசேட குழு

மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்காக பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவைக் குழு, பாதீட்டுக்கு முன்னர் அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது என இலங்கை தொழிலாளர்...

Read moreDetails

புதிய பொலிஸ் மா அதிபர் குறித்து பாதுகாப்பு அமைச்சு விடுத்த செய்தி

புதிய பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார். புதிய பொலிஸ் மா...

Read moreDetails

11 இலங்கையர்கள் ரஃபா எல்லை வழியாக வெளியேற்றம்

காஸாவிலிருந்து 11 இலங்கையர்கள் ரஃபா எல்லை வழியாக வெளியேறி தற்போது எகிப்தில் தங்கியுள்ளனர். தெரிவு செய்யப்பட்ட வெளிநாட்டினர் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறுவதற்காக...

Read moreDetails
Page 1872 of 4590 1 1,871 1,872 1,873 4,590
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist