இலங்கை

இலங்கை விடயத்தில் கேள்விக்குள்ளாகும் சீனாவின் கொள்கைகள்?

2019 நவம்பரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது குடும்பத்தினரும் ஆட்சிக்கு வந்தபோது, பீஜிங் மகிழ்ச்சியடைந்தது. சில வருடங்களுக்கு முன்னர், புதிய ஜனாதிபதியின் மூத்த சகோதரர் மஹிந்த, தனது...

Read more

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். கடந்த...

Read more

மீண்டும் அதிகரிக்கப்படுகின்றது பேருந்து கட்டணம்?

வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் ஜூன் மாதம் மேற்கொள்ளப்படவுள்ளது. அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் இதனை தெரிவித்துள்ளார்....

Read more

சுமார் 20 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் அபாயம்?

நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக சுமார் 20 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் டபிள்யூ.எஸ்.எஸ் பெர்னாண்டோ...

Read more

வவுனியா, முல்லைத்தீவினைச் சேர்ந்த 7 வீர வீராங்கனைகள் இந்தியாவிற்கு பயணம்

ஸ்ரீலங்கா மிக்ஸ் பொக்சிங் அமைப்பின் ஊடாக இந்தியாவில் இடம்பெறவுள்ள உலக கிண்ண மிக்ஸ் பொக்சிங் போட்டிக்கான தெரிவுப்போட்டியில் பங்கேற்பற்காக வவுனியா மற்றும் முல்லைத்தீவை சேர்ந்த 7 வீர...

Read more

அதிகமாக மின்சாரத்தினை பயன்படுத்துவோரின் மின்சார கட்டணத்தில் திருத்தம்

அதிகமாக மின்சாரத்தினை பயன்படுத்துவோரின் மின்சார கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக பாரியளவில் மின்சாரத்தை...

Read more

உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடுவதற்கான வாய்ப்புகள் இல்லை – தினேஷ் குணவர்தன

அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் கலந்துரையாடல் ஒன்றினை நடாத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 6ஆம் திகதி குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்போது உள்ளுராட்சி சபைத்...

Read more

யாழ்.சர்வதேச விமான நிலையத்தை மூடுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானம்?

யாழ்.சர்வதேச விமான நிலையத்தை மூடுவதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம்...

Read more

21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் பொதுஜன பெரமுன கட்சிக்குள் முரண்பாடு?

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள வார இதழொன்று...

Read more

ஒருபோதும் பதவி விலகப்போவதில்லை – ஜனாதிபதி

தாம் ஒருபோதும் பதவி விலகப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமைச்சர்களுடனான விசேட கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்....

Read more
Page 1873 of 3150 1 1,872 1,873 1,874 3,150
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist