இலங்கை

03 மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணத்தில் மாற்றம் – அரசாங்கம் அதிரடி அறிவிப்பு

03 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டண திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில்...

Read moreDetails

வரியை 18% ஆக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம்

2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பெறுமதி சேர் வரியை 18% ஆக அதிகரிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Read moreDetails

வட மாகாண மாணவர்கள் குறித்து கவலை வெளியிட்டுள்ள ஆளுநர்

வடக்கில் பாடசாலை மாணவர்கள் கல்வியில் இருந்து இடைவிலகும் வீதம் அதிகரித்து உள்ளதாகவும் , தாங்களாகவே வாசிக்கும் எழுதும் திறன் ஆரம்ப கல்வி மாணவர்கள் இடையில் குறைவடைந்து வருவதாகவும்...

Read moreDetails

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மின்சார சபை! நாளை கொழும்பில் பாரிய போராட்டம்

நாளை(01) அனைத்து மின்சார சபை ஊழியர்களையும் கொழும்புக்கு வரவழைத்து, போராட்டமொன்றை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் மின்சார சபை ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சார சபையை விற்பனை செய்ய அரசாங்கம்...

Read moreDetails

யாழில் இளைஞன் மர்மமான முறையில் மரணம்

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பகுதியில் வீடொன்றில் தனிமையில் இருந்த இளைஞன் நேற்றைய தினம் (30) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மேற்கை சேர்ந்த குணராசா தனுஷன் எனும் 25...

Read moreDetails

கண்டி மாவட்டத்திற்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்பு!

நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ,...

Read moreDetails

யாழில் விபத்துக்குள்ளான தனியார் பேருந்து! பலர் காயம்

யாழ்ப்பாணம், கொடிகாமம் - பருத்தித்துறை இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தொன்று இன்று காலை கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் போது குறித்த பேருந்தில் பயணித்த பயணிகள் பலர்...

Read moreDetails

தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களைத் திருப்பி அனுப்ப நடவடிக்கை : அமைச்சர் டக்ளஸ்!

வட மாகாணத்தில் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் நியமிக்கப்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், தொல்லியல்...

Read moreDetails

அதிக விலைக்கு அரிசி விற்பனை : முறைப்பாடளிக்க விசேட இலக்கம்!

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் 1977 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது. அரிசிக்கு கட்டுப்பாட்டு...

Read moreDetails

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் விற்பனை?

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் இன்று முதல் 45 நாட்களுக்கு கோரப்படவுள்ளன. ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதற்கான...

Read moreDetails
Page 1882 of 4587 1 1,881 1,882 1,883 4,587
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist