இலங்கை

வடக்கிற்கு 500 பேருடன் வருவேன் : மேர்வின் சில்வா எச்சரிக்கை!

வடக்கு- கிழக்கிலுள்ள விகாரைகளை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் பௌத்தர்களை ஒன்றிணைத்து அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டங்கள் நடத்தப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா...

Read moreDetails

வவுனியாவில் திருடப்பட்ட 30 இலட்ச ரூபாய் பெறுமதியான சிலை யாழில் மீட்பு

வவுனியாவில் திருடப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்ட 30 லட்சம் ரூபாய் பெறுமதியானது என மதிப்பிடப்பட்ட ஐம்பொன் சிலை பொலிஸாரினால் இன்றைய தினம் (30) கைப்பற்றப்பட்டுள்ளது. வவுனியாவில் திருடப்பட்ட 30...

Read moreDetails

நாட்டில் மீண்டும் உரத்தட்டுப்பாடு?

”நாட்டில் மீண்டும் உரத்தட்டுப்பாடு நிலவுவதாக வெளியாகியுள்ள தகவலில்  உண்மையில்லையென” விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது” யூரியா உள்ளிட்ட...

Read moreDetails

பலாங்கொடை-கதிர்காமம் பிரதான வீதியில் போக்குவரத்துத் தடை!

பலாங்கொடை - கதிர்காமம் பிரதான வீதிக்குட்பட்ட கல்தொட்ட, நவனலிய பிரதேசத்தில் இன்று (31) அதிகாலை மண்மேடொன்று சரிந்து விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்துக்கு...

Read moreDetails

நவம்பர் 7 முதல் விசா இல்லாத நடைமுறை அமுலாகும் என்கின்றார் சுற்றுலாத்துறை அமைச்சர்

விசா இல்லாமால் இலங்கைக்குவர ஏழு நாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இது எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என சுற்றுலாத்துறை அமைச்சர்...

Read moreDetails

பேருந்தின் மீது மரம் முறிந்து விழுந்ததில் நால்வர் காயம்!

கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் நால்வர் காயமடைந்துள்ளனர். அவிசாவளை - கொழும்பு பிரதான வீதியின் கொஸ்கம -...

Read moreDetails

இலங்கை விடயத்தில் சர்வதேச நாணய நிதியம் கடுமையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தல்

இலங்கையின் கட்டமைப்பு சீர்திருத்தங்களில் சர்வதேச நாணய நிதியம் கடுமையாக இருக்க வேண்டும் என அதன் திறன் அபிவிருத்தி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷர்மினி குரே தெரிவித்துள்ளார். குறைந்த...

Read moreDetails

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ்ஸின் பங்கு விற்பனை இன்று முதல் கோரப்படும்

சர்வதேச மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் பங்குகளை கொள்வனவு செய்வதற்கான டெண்டர்களை சமர்ப்பிக்க முடியும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின்...

Read moreDetails

குடா கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் வெள்ள அபாயம்!

குடா கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்த நுவர ஆகிய பகுதிகளில் வெள்ள அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, நாட்டின்...

Read moreDetails

இரண்டாவது நாளாகவும் தொடரும் போராட்டம்

இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தினால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட அடையாள பணிப் புறக்கணிப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. அதிகாரிகள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வுகாணத் தவறியமை...

Read moreDetails
Page 1883 of 4587 1 1,882 1,883 1,884 4,587
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist