இலங்கை

சம்பளம் அதிகரிக்கப்படும் எனக்கூறி மக்களை ஏமாற்ற வேண்டாம் : ஐக்கிய மக்கள் சக்தி!

பொருட்களின் விலைகள் மூன்று மடங்கு அதிகரித்துள்ள நிலையில் எதனடிப்படையில் சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்...

Read moreDetails

அரச ஊழியர்களின் சம்பளத்தில் 50 சதம் கூட உயர்த்த முடியாது!

”அரச ஊழியர்களின் சம்பளத்தில்  50 சதம் கூட உயர்த்த முடியாது” என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கெஸ்பேவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத்...

Read moreDetails

மின் கட்டண திருத்த மீளாய்வு காலப்பகுதியை மாற்ற அனுமதி : அமைச்சர் பந்துல

மின்சாரத்துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் 3 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்கத்...

Read moreDetails

ஜனாதிபதியின் தலைமையில் இன்று விசேட கலந்துரையாடல்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று கொழும்பில் விசேட கலந்துரையாடல் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம்,...

Read moreDetails

தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்!

தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் புதிய தலைவராக விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம இன்று நியமிக்கப்பட்டுள்ளார். தரமற்ற மருந்துகளை நாட்டுக்கு இறக்குமதி செய்தமை உள்ளிட்ட...

Read moreDetails

யாழில் சாரணர் நடைபவனி!

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையின் மழலை மற்றும் குருளை சாரணர்களின் சாரணர் நடைபவனி மற்றும் தங்கத் தாரகை வழங்கும் நிகழ்வானது பாடசாலை வளாகத்தில் இன்றைய தினம்...

Read moreDetails

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி தரமற்ற தடுப்பூசி இறக்குமதி : பணிப்பாளர்களுக்கு பயணத்தடை!

போலி ஆவணங்களை பயன்படுத்தி தரமற்ற தடுப்பூசிகளை நாட்டுக்கு கொண்டு வந்து நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளுக்கு அவற்றை விநியோகித்தமை தொடர்பில் இரண்டு சுகாதார அதிகாரிகள் உட்பட மூவருக்கு...

Read moreDetails

தினேஷ் ஷாப்டரின் பிரேதப் பரிசோதனையின் முடிவுகள் அறிவிப்பு!

பிரபல வர்த்தகர் தினேஷ் ஷப்டரின் மரணத்திற்கான காரணம் நாளை (புதன்கிழமை) அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்காக ஐவரடங்கிய நிபுணர் குமு நியமிக்கப்பட்டிருந்து....

Read moreDetails

வட மாகாண பூப்பந்தாட்ட போட்டிகள் ஆரம்பம்!

வடமாகாண மக்களின் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் இன்று  ஆரம்பமான வட மாகாண பூப்பந்தாட்ட போட்டிகள் இன்று முதல்  5 நாட்களுக்கு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கிளிநொச்சியில் அமைந்துள்ள உள்ளக...

Read moreDetails

அதிகரித்துள்ள தொழு நோயாளர்களின் எண்ணிக்கை

கம்பஹா மாவட்டத்தில் தொழுநோ யாளிகளை கண்டறியும் நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தில் இவ்வருடம் சுமார் 130 தொழுநோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக...

Read moreDetails
Page 1881 of 4587 1 1,880 1,881 1,882 4,587
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist