இலங்கை

ஜனநாயகம் வேண்டும் என்று விரும்பும் சிலர் இங்கு அதனை மதிப்பதில்லை – சுரேன் ராகவன்

சர்வதேச மட்டத்திற்கு வெளியே ஜனநாயகம் வேண்டும் என்று விரும்பும் சிலர் இங்கு அதனை மதிப்பதில்லை என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று...

Read moreDetails

அமைச்சர் டயனா கமகே மீது தாக்குதல் – நாடாளுமன்றம் ஒத்திவைப்பு! video

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுஜித் பெரேரா நாடாளுமன்றத்தில் தன் மீது தாக்குதல் நடத்தியதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே சற்றுமுன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் இதனையடுத்து நாடாளுமன்றத்தை...

Read moreDetails

அரசியல் தந்திரங்கள் வேண்டாம் : பேச்சுவார்த்தை போதும்!

ஆயுதப் போராளியாக ஒருகாலத்தில் செயற்பட்ட தான் பேச்சுவார்த்தைகள் மூலமே தமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் என்பததை புரிந்து கொண்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டு செயற்பட்டு...

Read moreDetails

கஜன் மற்றும் சுலக்சனின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல்…

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ். பல்கலை மாணவர்களின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று பல்கலைகழகத்தில் நடைபெற்றது. யாழ். பல்கலைகழக வளாகத்தில், இன்று வெள்ளிக்கிழமை...

Read moreDetails

பதுளை – மொரஹெல விபத்து – ஒருவர் உயிரிழப்பு 18 பேர் காயம்!

பதுளை - மொரஹெல வீதியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார். அதற்கமைய உல்பாத ஹண்டி என்ற இடத்தில்...

Read moreDetails

தலவாக்கலை விற்பனை நிலையத்தில் அசம்பாவிதம்: 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி

தலவாக்கலையிலுள்ள விற்பனை நிலையமொன்றில்  எதிர்பாராத விதமாக வெளியேறிய நச்சுப் புகை காரணமாக 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலவாக்கலை பிரதேசத்தில் வசிக்கும் 20 மற்றும் 22 வயதுடைய ...

Read moreDetails

மோட்டார் சைக்கிள் விபத்தில் 5 வயது குழந்தை உயிரிழப்பு!

நுரைச்சோலை நகரில் மோட்டார் சைக்கிள் ஒன்று சிறிய லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. கல்பிட்டி பிரகலுதாவ பிரதேசத்தில் வசிக்கும் ஐந்து...

Read moreDetails

மன்னாரில் ஹர்த்தால் – சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு

வடக்கு - கிழக்கில் இன்று வெள்ளிக்கிழமை (20) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு...

Read moreDetails

சிறுவன் மீது கத்தி குத்து : மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் கைது!

யாழ்ப்பாணத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன், சிறுவன் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளான். தெல்லிப்பளை பகுதியில் நேற்றைய தினம் (19) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்.புறநகர் பகுதியை சேர்ந்த...

Read moreDetails

மீண்டும் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு?

இலங்கையில் மீண்டும் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் நிலவியுள்ள நிலையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என மின்சக்தி மற்றும்...

Read moreDetails
Page 1903 of 4580 1 1,902 1,903 1,904 4,580
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist