இலங்கை

வெல்லம்பிட்டியில் துப்பாக்கி பிரயோகம்-ஒருவர் காயம்!

வெல்லம்பிட்டியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக வெல்லம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெல்லம்பிட்டிய பிரண்டியாவத்தை பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதோடு காயமடைந்துவர்...

Read moreDetails

மட்டக்களப்பில் இன்று மாபெரும் போராட்டம்!

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் நிகழ்நிலைக் காப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று மட்டக்களப்பில்,  கிழக்கு மாகாண சிவில் சமூகம் என்ற அமைப்பினால் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் அறிந்து கொள்ள தொலைபேசி இலக்கம்

இஸ்ரேலில் தற்போது நிலவும் மோதல் காரணமாக இலங்கையர்கள் தொடர்பில் அறிந்து கொள்ள இரண்டு விசேட தொலைபேசி இலக்கங்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE)அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, +94716640560...

Read moreDetails

கறுப்புத் துணியால் வாயைக் முல்லைத்தீவில் போராட்டம்!

முல்லைத்தீவில்  இன்று நீதிபதி சரவணராஜாவுக்கு நீதி கோரி கண்டனப் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. முல்லைத்தீவு இளைஞர்களின் ஏற்பாட்டில், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கறுப்புத் துணியால்...

Read moreDetails

யாழில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்; ஒருவர் காயம்

யாழில் இன்று பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய குறித்த நபரை கைது செய்ய முற்பட்ட போதே இவ்வாறு அவர்...

Read moreDetails

ஐ.நா.வில் முக்கிய கூட்டங்களில் உரையாற்ற சந்தர்ப்பம் இல்லை – ஐக்கிய மக்கள் சக்தி

ஜெனிவா சென்றிருந்த தமது கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கிய கூட்டங்களில் உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. ஐ.நா. மனித...

Read moreDetails

பம்பலப்பிட்டி ரயில் நிலைத்திற்கு புதிய மேம்பாலம் : ஜனாதிபதி பணிப்புரை

பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் தற்போதுள்ள மேம்பாலத்தை ஐந்து மாதங்களுக்குள் அகற்றி புதிய பாலத்தை அமைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். நிரந்தர பாலம் அமைக்கப்படும் வரை 10...

Read moreDetails

யூரியா உர விநியோகம் இன்று முதல் ஆரம்பம்!

எதிர்வரும் பெரும்போகத்திற்கு தேவையான 21,000 மெற்றிக் தொன் யூரியா உரத்தை இன்று முதல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தலும் பிற்போடப்படுமா? : அஜித் பி பெரேரா!

ஜனாதிபதித் தேர்தலும் காலந்தாழ்த்தப்படுமா என்னும் அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர்...

Read moreDetails

சாயம் குறுந்திரைப்பட வெளியீட்டு விழா!

மலையக மக்களின் வாழ்வை பிரதிபலிக்கும் வகையில், மலையக இளைஞர், யுவதிகளால் தயாரிக்கப்பட்ட ‘சாயம்‘ எனும் குறுந்திரைப்படத்தின் வெளியீட்டு விழா நிகழ்வு நேற்று (08) ஹட்டன் CWF மண்டபத்தில்...

Read moreDetails
Page 1928 of 4575 1 1,927 1,928 1,929 4,575
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist