இலங்கை

இன்றும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் : வனப் பாதுகாப்பு கட்டளைச் சட்டம் மீது விவாதம்

இந்த வாரத்தின் இரண்டாவது நாள் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று (புதன்கிழமை) மீண்டும் கூடவுள்ளது. இன்று காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை வனப்...

Read moreDetails

பெல்ஜியத்தில் இருந்து அனுப்பட்ட கொள்கலனில் 16 மில்லியன் மதிப்புள்ள ஹஷிஷ் போதைப்பொருள் இலங்கையில்

பெல்ஜியத்தில் இருந்து நாட்டிற்கு வந்த கொள்கலன் ஒன்றில் இருந்து சுமார் 16.4 மில்லியன் பெறுமதியான ஹாஷிஸ் போதைப்பொருள் இலங்கை சுங்கம் கைப்பற்றியுள்ளது. கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பையில்...

Read moreDetails

காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!

நாடளாவிய ரீதியாக இன்று (புதன்கிழமை) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும்...

Read moreDetails

சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும்! -ஆளுநர் செந்தில் தொண்டமான்

நாட்டின் நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆளுநர் என்ற வகையில்  தனக்கு உள்ளது என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

Read moreDetails

மன்னாரில் இன்று 9 மணி நேர நீர் வெட்டு!

மன்னாரில் இன்று காலை 9 மணி முதல் பி.ப 6 மணி வரை 9 மணிநேர நீர் வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளதாகத்  தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு...

Read moreDetails

தமிழ் மொழி புறக்கணிப்பு; சாள்ஸ் நிர்மலாதன் நாடாளுமன்றத்தில் ஆதங்கம்

”வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றத்தில் தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார்....

Read moreDetails

யாழில் அறிமுகமாகும் இலவச கண்புரை சத்திரசிகிச்சைத் திட்டம்!

யாழ் மாவட்டத்தில் கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களை இனங்கண்டு அவர்களுக்கு முற்றிலும் இலவசமாக சத்திரசிகிச்சையினை  மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நடவடிக்கையானது கண்சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய...

Read moreDetails

மட்டக்களப்பில் வலுவடைந்து வரும் கால்நடை பண்ணையாளர்களின் போராட்டம்!

மட்டக்களப்பில் மயிலத்தமடுமற்றும் மாதவனை பகுதியைச் சேர்ந்த கால்நடை பண்ணையாளர்கள் கடந்த 5 நாட்களாக பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். தங்களுக்குச் சொந்தமான மேய்ச்சல் தரைகளை மீட்டுத்தருமாறு கோரியே...

Read moreDetails

மட்டு கிரான்குளத்தில் கசிப்புடன் இருவர் கைது!

மட்டக்களப்பு கிரான்குளத்தில்  கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவரை பொலிஸார் நேற்றைய தினம்(18)  கைது செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது...

Read moreDetails

தியாக தீபம் திலீபனை நினைவு கூரும் நிகழ்வு 5 ஆம் நாளாக முன்னெடுப்பு!

தியாக தீபம் திலீபனின்  36வது நினைவு தினம் அண்மையில் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், அவரை நினைவுகூரும்  நிகழ்வானது  ஐந்தாம் நாளாக இன்று திருகோணமலையில் இடம்பெற்றது. திருகோணமலை சிவன் கோவிலடியில்...

Read moreDetails
Page 1965 of 4564 1 1,964 1,965 1,966 4,564
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist