இலங்கை

மதத்தலைவர்களே மக்களை வழிநடத்த வேண்டும் : வத்திக்கான் பிரதிநிதி!

மதத்தலைவர்கள் சரியான கொள்கையை நோக்கி மக்களை வழி நடத்துவதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி பிறைன் உடைக்குவே ஆண்டகை தெரிவித்துள்ளார்....

Read moreDetails

நரி தந்திரத்திற்குள் தமிழர்களை வீழ்த்தி விடக்கூடாது – அருட்தந்தை மா.சத்திவேல்

நல்லிணக்கத்தை விரும்புபவராக ஜனாதிபதி இருந்தால் மேர்வின் சில்வாவை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை...

Read moreDetails

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தண்ணீர் இன்றித் தவிக்கும் மக்கள்

பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் நேற்றுமுதல் தண்ணீர் வசதியின்றி நோயாளர்கள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் தவித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து  பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையின் ...

Read moreDetails

ரயில் நிலைய உணவு கடைகளில் எலி ஓடும் அவலம்

அநுராதபுரம் ரயில் நிலைய நடைமேடையில் உள்ள உணவகத்தில் உணவு பொதி செய்யப்பட்ட அலமாரிகளில் எலிகள் சுற்றித் திரிவதாக பலரும் விசனம் தெரிவித்துள்ளனர். இதனைப் பார்த்த பயணிகள் அதனை...

Read moreDetails

எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்துக்கான ஒப்பந்தத்தை இரத்து செய்ய அனுமதி

ஹம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை முதலீட்டுச் சபைக்கும் ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு தனியார் நிறுவனத்துக்கும்...

Read moreDetails

இறால் பண்ணையாளர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

புத்தளம் மாவட்ட இறால் பண்ணையாளர்களின் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அண்மையில் புத்தளம் மாவட்டத்தில் இடம்பெற்ற   இறால்...

Read moreDetails

ஜம்மு காஷ்மீரில் 370ஆவது பிரிவு இரத்து செய்யப்பட்ட பின்னர் இணையவழியில் 675 அரச சேவைகள்

2019ஆம் ஆண்டுக்கு முன், ஜம்மு காஷ்மீரில் உள்ள மாநிலப் பாடப்பிரிவுகள், பட்டியல் பழங்குடி மற்றும் பட்டியலிடப்பட்ட சாதி வகை மற்றும் வருமானச் சான்றிதழ்கள் அல்லது நில ஆவணங்களின்...

Read moreDetails

சுற்றுலா பயணிகளுக்கு சங்கடம் ஏற்படுத்திய சிகிரியா

இலங்கையில் கடந்த சில மாதங்களாக சுற்றுலா பயணிகளின் வருகை பெருமளவு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இலங்கையின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சிகிரியாவை பார்வையிடுவதற்காக வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம்...

Read moreDetails

கரடியனாற்றில் யானையின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மரப்பாலம் பிரதேசத்தில் யானையின் சடலமொன்று  இன்று காலை (15) மீட்கப்பட்டுள்ளதாகப்   பொலிஸார்  தெரிவித்துள்ளனர். அத்துடன் குறித்த யானை 35 வயதுடையது எனவும்,...

Read moreDetails

வில்லூன்றி வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் தீர்த்தோற்சவம்

யாழ்ப்பாணம் வில்லூன்றி வீரகத்தி விநாயகர் ஆலய தீர்த்தோற்சவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போது  தந்தையை இழந்தவர்கள் பலர்  ஆடி அமாவசை தினமாகிய இன்றைய தினம் விரதம்...

Read moreDetails
Page 2035 of 4550 1 2,034 2,035 2,036 4,550
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist