இலங்கை

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்கள் வறட்சியினால் பாதிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தற்போது அதிக வெப்பநிலை நிலவி வரும் நிலையில் இதனால் அதிக வரட்சி ஏற்பட்டுள்ளதாக பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின்...

Read moreDetails

கின்னஸ் சாதனை படைத்துள்ள சஜித் பிரேமதாஸ

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆட்சி அதிகாரத்தை எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத வேறு ஒருவரிடம் ஒப்படைத்த...

Read moreDetails

யாழில் வெப்பநிலை அதிகரிப்பால் முதிவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில்  நிலவிவரும் வெப்பநிலை அதிகரிப்பால்  முதியவர் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். வடமராட்சி வல்வெட்டித்துறை பகுதியைச்  சேர்ந்த சோமசுந்தரம் ஞானமூர்த்தி (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வீட்டின்...

Read moreDetails

அதிக யானைகளுடன் ஜொலிக்க காத்திருக்கும் எசல பெரஹரா

இந்த முறை கண்டி தலதாமாளிகை பெரஹெரா நிகழ்வுகளை அதிகளவான யானைகளின் பங்குபற்றுதலுடன் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 காரணமாக குறைந்தளவான யானைகளின் பங்குபற்றுதலுடன் கடந்த காலங்களில் கண்டி தலதாமாளிகை...

Read moreDetails

வறட்சியான காலநிலை : நீர் விநியோக நிலையங்கள் மூடப்படும் அபாயம்?

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 344 நீர் விநியோக நிலையங்களில் 32 மையங்கள் அபாய நிலையில் இருப்பதாக தேசிய நீர்வழங்கல் சபையின் தெற்கு உதவிப் பொது...

Read moreDetails

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தத்  திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நேற்று ஆரம்பமானது. 20 நாட்கள் நடைபெறவுள்ள இந்த திருவிழாவில்...

Read moreDetails

இலங்கையில் இன்னும் அதிகரிக்கவிருக்கும் வெப்பநிலை

கடந்த 24 மணித்தியாலங்களில் அதிக வெப்பமான வானிலை வவுனியா மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இதன்படி, வவுனியா மாவட்டத்தில் 37.7 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம்...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்தவில்லை : அமைச்சர் அநுராத!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் 40 பேர் மட்டுமே சிறைச்சாலைகளில் உள்ளார்கள் என போதே நீதிமன்ற, சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக...

Read moreDetails

மாண்புமிகு மலையகம் எழுச்சி நடைபவனி : தம்புள்ளையிலிருந்து நாலந்தாவரை முன்னெடுப்பு!

மாண்புமிகு மலையகம் எழுச்சி நடைபவனி, இன்று தம்புள்ளையிலிருந்து நாலந்தாவரை முன்னெடுக்கப்படவுள்ளது. மலையக மக்களின் வரலாற்றை நினைவுக்கூரும் வகையில் தலைமன்னாரில் இருந்து மாத்தளை வரை முன்னெடுக்கப்படும் நடைபவனி இன்று...

Read moreDetails

வெளிநாட்டில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகக்கூறி மோசடி : மக்களுக்கு எச்சரிக்கை!

மட்டக்களப்பில், டுபாய் நாட்டில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக 150 பேரிடம் சுமார் 2 கோடி ரூபா பணத்தை வாங்கி ஏமாற்றிய போலி முகவர் ஒருவர் நேற்றுக்...

Read moreDetails
Page 2043 of 4548 1 2,042 2,043 2,044 4,548
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist