இலங்கை

தமிழக மீனவர்கள் 15 பேர் கைது

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 15 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் இன்று  அதிகாலை  கைது செய்துள்ளனர். இராமேஸ்வரத்தைச் சேர்ந்த இரு படகுகளில் வந்த...

Read moreDetails

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றுவளைப்பு : 7 பேர் கைது

இரத்மலானை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட இரண்டு விபச்சார விடுதிகள் நேற்று (07) சுற்றிவளைக்கப்பட்டது. அங்கு, அந்த விபச்சார விடுதிகளின் நிர்வாகத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள்...

Read moreDetails

24 மணித்தியாலங்களுக்குள் ஆசிரியர்களுக்கு நியமனம் – கிழக்கு ஆளுநர் அதிரடி நடவடிக்கை

கிழக்கு மாகாணத்தில் ஆங்கில உயர்கல்வி ஆசிரியர் பயிற்சியை நிறைவுசெய்த 48 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படாதிருந்தமை குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டு 24...

Read moreDetails

தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று !!

இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று யாழ்ப்பாணம் கொக்குவில் அமைந்துள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இடம்பெற்று வருகின்றது. இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை...

Read moreDetails

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலமொன்று கண்டெடுப்பு !

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனியார் கட்டடமொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலமொன்று பொலிசாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்க்கப்பட்டவர் அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய...

Read moreDetails

12 ஆம் திகதி திறைசேரி உண்டியல்களின் ஏலம்

160,000 மில்லியன் ரூபாய் திறைசேரி உண்டியல்களை வழங்குவதற்கான ஏலம் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்களில் முதிர்வடையும் 70,000...

Read moreDetails

இந்த ஆண்டு மட்டும் நாட்டைவிட்டு 150,000 பேர் வெளியேறியுள்ளனர்

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை இவ்வருடம் 150,000ஐத் தாண்டியுள்ளது. கடந்த வருடம் சுமார் 311,000 இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்றுள்ளதாக...

Read moreDetails

அன்னதானம் வழங்கும் விடயம் : மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரின் கருத்தானது அவமதிக்கும் செயற்பாடு

மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர் தெரிவித்த கருத்தானது ஒட்டுமொத்த பாதயாத்திரை செல்வோரையும் அவமதிக்கும் கருத்து என மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார். மாவட்ட அபிவிருத்திக்குழு...

Read moreDetails

போராட்டத்தின்போது சுகவீனமுற்ற தாயாருக்கு நீர் பருக்கிய பொலிஸ் – வைரலாகும் காணொளி

போராட்டத்தின்போது சுகவீனமுற்ற தாயாருக்கு பொலிஸ் உத்தியோகத்தர் நீர் பருக்கிய சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது. ஓ.எம்.பி அலுவலகத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்...

Read moreDetails

மோசமான வானிலையால் 14 மாவட்டங்களில் 1,500 குடும்பங்கள் பாதிப்பு

கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலையால் 14 மாவட்டங்களில் 1500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் 6,087 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த...

Read moreDetails
Page 2104 of 4509 1 2,103 2,104 2,105 4,509
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist