இலங்கை

போராளிகள் நலன்புரிச் சங்க அலுவலகம் திறந்து வைப்பு

போராளிகள் நலன்புரிச் சங்க அலுவலகம் இன்று வவுனியா தேக்கவத்தையில்  திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் போராளிகளின் நலன் சார்ந்து உருவாக்கப்பட்ட  இச்சங்கமானது மாவட்ட ரீதியில் போராளிகளால் அணுகக் கூடிய...

Read moreDetails

யாழில் போலி சாரதி அனுமதிப் பத்திரம் தயாரித்த இருவர் கைது

வெளிநாட்டிற்குச்  செல்வோருக்குப்  போலியான சாரதி அனுமதி பத்திரம் தயாரித்து கொடுத்த குற்றச்சாட்டில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர்  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நபர் ஒருவர் வைத்திருந்த சாரதி அனுமதிப் ...

Read moreDetails

பொலிஸ்மா அதிபர் பதவி தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் இன்று

வெற்றிடமாகவுள்ள பொலிஸ்மா அதிபர் பதவி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு இடையில் இன்று பிற்பகல் முக்கிய கலந்துரையாடல்...

Read moreDetails

எக்ஸ்-பிரஸ் பேர்ல் வழக்கு – இங்கிலாந்து நீதிமன்றத்தின் இழப்பீடு கோரிக்கை இடைநிறுத்தம்

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் வழக்கு தொடர்பில் இங்கிலாந்து நீதிமன்றம் வழங்கிய இழப்பீட்டு வரம்பு கோரிக்கை தீர்ப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த...

Read moreDetails

இந்தியா பயணிக்கின்றார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. குறித்த சந்திப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி புது டெல்லியில்...

Read moreDetails

அஸ்வெசும நலன்புரி திட்டம் குறித்து சமூக நலன்புரி நன்மைகள் சபை விடுத்துள்ள முக்கிய செய்தி ….

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் நிறைவடையவுள்ளது. மேன்முறையீடுகள் மற்றும் எதிர்ப்புகள் தொடர்பான விசாரணைகளின் பின்னர் அதற்கான பதில்களை...

Read moreDetails

‘பல்கலைக்கழக விவகாரத்தை வைத்து அரசியல் நடத்தாமல் ஒத்துழைப்பு வழங்குங்கள்‘

"சொல்லுக்கு செயல் வடிவம் கொடுப்பதே எங்களது அரசியல்.  எனவே, மலையக பல்கலைக்கழகம் நிச்சயம் மலரும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. எனவே பல்கலைக்கழக விவகாரத்தை வைத்து அரசியல்...

Read moreDetails

கலாநிதி மறவன் புலவு சச்சிதானந்தனுக்கு ‘தமிழினக் காவலன்’ விருது

சிவசேனை அமைப்பின் தலைவர்  கலாநிதி மறவன் புலவு சச்சிதானந்தன், தமிழுக்கும் சைவத்திற்கு  ஆற்றி வரும் பணியைக்  கெளரவிக்கும் விதமாக மன்னார் இந்து மக்களால்  நேற்றைய தினம்    'தமிழினக்...

Read moreDetails

‘பிளாஸ்டிக் பொருட்களிடமிருந்து விலங்குகளைக் காப்போம்‘

பிளாஸ்டிக் பாவனையால் விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புக் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்று காலை வவுனியாவில் விழிப்புணர்வு ஊர்வலமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்து, பெளத்த சங்கத்தின் ஏற்பாட்டில்...

Read moreDetails

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் விகிதாசாரம் வீழ்ச்சி

  கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் விகிதாசாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துவருவதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தன்னாமுனை தொடக்கம் செங்கலடி வரையான பகுதியில் வசித்து வரும்...

Read moreDetails
Page 2103 of 4509 1 2,102 2,103 2,104 4,509
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist