இலங்கை

OMP அலுவலக பதிவுக்கு உறவுகள் எதிர்ப்பு : இடையூறு இல்லாமல் போராடுமாறு ஆணையாளர் தெரிவிப்பு

காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தால் மேற்கொள்ளப்படும் பதிவுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தால் அழைக்கப்பட்டவர்களிற்கான பதிவுகள் இன்று மேற்கொள்ளப்பட்டது....

Read moreDetails

2023 A/L பரீட்சைக்கு ஒன்லைன் விண்ணப்பங்கள் கோரல்

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் இணையம் ஊடாக 07 ஆம் திகதி முதல் 28 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

நாட்டின் சுகாதாரத் துறையில் உள்ள முக்கியமான பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் – சாகல

சுகாதாரத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவாகத் தீர்வு காணும் நோக்கில், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தலைமையில் நேற்று விசேட கூட்டம் இடம்பெற்றது. இதன்போது மருந்துகள்...

Read moreDetails

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பற்றிக் டிரஞ்சன்

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பற்றிக் டிரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார் வடக்கு மாகாண கல்வி...

Read moreDetails

மனித புதைகுழி விவகாரம் : கருணா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – கஜேந்திரகுமார்

மனிதப் புதைகுழிகள் தோண்டப்படும் போது வெளிநாட்டு நிபுணர்களின் ஒத்துழைப்பு பெறப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர், கொக்குத்தொடுவாய்...

Read moreDetails

உள்நாட்டு விமான சேவைகளை ஆரம்பிக்கவும் பலாலி ஓடுபாதையை விஸ்தரிக்கவும் நடவடிக்கை – நிமல்

இரத்மலானையிலிருந்து யாழ்ப்பாணம் வரை இரண்டு உள்நாட்டு விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு பீச் எயார் மற்றும் சினமன் எயார் விமான சேவை நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன. இதேநேரம் மட்டக்களப்பு,...

Read moreDetails

இலங்கை சிங்கள பௌத்த நாடு : முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு எச்சரிக்கின்றார் சரத் வீரசேகர !

குருந்தூர் மலையில் இடம்பெறும் தொல்பொருள் தொடர்பில் ஆராயும் அதிகாரம் நீதிபதிக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த...

Read moreDetails

முட்டை மற்றும் கோழி இறைச்சி விலைகள் குறைப்பு ?

எதிர்வரும் 2 மாதங்களுக்குள் முட்டை மற்றும் கோழி இறைச்சி விலைகள் குறையும் என கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு பால் மற்றும் முட்டை சார்ந்த தொழில் அமைச்சர்...

Read moreDetails

மதுபான நிறுவனங்களுக்கு இரண்டு வாரங்கள் அவகாசம்

இதுவரை வரி செலுத்தாத மதுபான நிறுவனங்களுக்கு வரி செலுத்துவதற்கு கலால் திணைக்களத்திற்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கலால் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர்...

Read moreDetails

மீண்டும் பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன!

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு 3 மாத காலத்திற்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி நாளை அல்லது நாளை மறுதினம் அவர் பணிக்கு சமூகமளிக்க...

Read moreDetails
Page 2105 of 4509 1 2,104 2,105 2,106 4,509
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist