இலங்கை

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி !

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின்...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர்!

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் மோகன் குவாத்ரா இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை வந்துள்ளார். அதன்படி இந்திய வெளியுறவு செயலாளர் வினய்...

Read moreDetails

போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் அலுவலகம் தொடர்பில் விசாரணை!

வவுனியா தேக்கவத்தையில் திறந்து வைக்கப்பட்ட போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் அலுவலகம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பில்...

Read moreDetails

அஸ்வெசும உதவித் திட்டம் : 9 இலட்சத்து 68 ஆயிரம் மேன்முறையீடுகள்

அஸ்வெசும உதவித் திட்டத்தின் பயனாளிகள் பட்டியல் தொடர்பாக மொத்தம் 9 இலட்சத்து 68 ஆயிரம் மேன்முறையீடுகளும் 17 ஆயிரத்து 500 ஆட்சேபனைகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேல்முறையீடுகள் மற்றும்...

Read moreDetails

பெட்ரோலிய உற்பத்தி உரிமம் வழங்குவது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் !!

பெட்ரோலிய உற்பத்தி உரிமம் வழங்குவது தொடர்பான உத்தரவுகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளன. பெற்றோலியப் பொருட்கள் விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ், குறித்த விடயங்களுக்குப் பொறுப்பான அமைச்சர்...

Read moreDetails

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சேவைகள் பாதிப்பு!

நாடு முழுவதுமுள்ள அரச வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (செவ்வாய்க்கிழமை) தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த போராட்டமானது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் முன்னெடுக்கவுள்ளதாக தொழில்நுட்பவியலாளர்களின் சங்கத்தின்...

Read moreDetails

மன்னாரில் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு!

மன்னார் சட்டத்தரணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பணிப்பகிஸ்கரிக்கை முன்னெடுத்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் நீதித்துறைக்கு அச்சுறுத்தலை விடும் வகையில் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். இந்நிலையில்...

Read moreDetails

EPF கொடுப்பனவுகளை வழங்கத் தவறும் பெருந்தோட்டத்துறை நிறுவனங்கள்!

சில பெருந்தோட்டத்துறை நிறுவனங்கள் EPF கொடுப்பனவுகளைச் செலுத்தத் தவறியுள்ளதாகவும்,பாரியளவான நிலுவை ஊழியர் சேமலாப நிதியத்துக்குச் செலுத்தவேண்டி உள்ளதாகவும் வெளிநாட்டுத் தொழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக்...

Read moreDetails

இலங்கையில் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளராக மார்க்-ஆண்ட்ரே

இலங்கையில் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளராக கனடாவைச் சேர்ந்த மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்சேவை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ், நியமித்துள்ளார். 24 ஆண்டுகளுக்கும் மேலாக ஐக்கிய...

Read moreDetails

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடிதம்!

ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களை சுட்டிக்காட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. இந்தியப்...

Read moreDetails
Page 2135 of 4548 1 2,134 2,135 2,136 4,548
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist