இலங்கை

பாகிஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட போதைப்பொருட்களின் பின்னணி வெளியானது!

பாகிஸ்தானில் இருந்து வந்த உருளைக்கிழங்கு அடங்கிய கொள்கலன் ஒன்றில் இருந்து பெருந்தொகையான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்போது, சுமார் 16 கிலோ கிராம்...

Read moreDetails

துப்பாக்கி வெடித்ததில் சிறுவன் உயிரிழப்பு

தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெத்பஹுவ பிரதேசத்தை சேர்ந்த 16 வயதான சிறுவனொருவன்  நேற்றைய தினம் உயிரிழந்துள்ளான். வயலில் உள்ள குடிசையில்  குறித்த சிறுவனை...

Read moreDetails

அல்லைப்பிட்டி மேலும் சில மனித எச்சங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் மேலும் சில மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிசார் தெரிவித்துள்ளனர். அல்லைப்பிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட கட்டுமானப் பணிகளின்போது மண்டை ஓட்டுத் துண்டுகளும் இரு...

Read moreDetails

கம்மன்பிலவின் விஜயத்திற்கு பாரிய எதிர்ப்பு!

திட்டமிடப்பட்ட சிங்களமயமாக்கல் மற்றும், பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குருந்தூர்மலை சட்டவிரோத கட்டுமானத்துக்கு எதிராகவும் தண்ணி முறிப்பு காணிகளை விடுவிக்க கோரியும் , தண்ணி...

Read moreDetails

மருதங்கேணி விவகாரம் : ஊடகவியலாளர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டமை ஏன்!

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த இரு ஊடகவியலாளர்களிடம் இரண்டு மணிநேரமாக பொலிஸாரால் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. மருதங்கேணி விவகாரம் தொடர்பில் கிளிநொச்சி இரணைமடு பகுதியில் உள்ள பிராந்திய குற்ற...

Read moreDetails

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே நேற்றிரவு இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து...

Read moreDetails

லைக்கா குழுமத்தின் தலைவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பில் அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து வலியுறுத்தல் !!

லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரித்தானியாவில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யுத்தத்தினால் நலிவடைந்த வடக்கு கிழக்கு பிரதேசங்களின் அபிவிருத்தி,...

Read moreDetails

மனுவை மீளப் பெற்றார் ஜெரோம் பெர்னாண்டோ !!

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தன்னை கைது செய்வதை தடுக்க உத்தரவிடக்கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை மீளப் பெற்றுள்ளார். குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று...

Read moreDetails

வேகமாகப் பரவும் தோல் நோய் : சுகாதாரத் திணைக்களம் எச்சரிக்கை!

வடமேல் மாகாணத்தில் கால்நடைகளுக்கு பரவி வரும் தோல் நோய், மத்திய மாகாணத்தில் உள்ள கால்நடை வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள கால் நடைகளுக்கும் தற்போது வேகமாக பரவி...

Read moreDetails

அஸ்வெஸ்ம  நலன்புரி திட்டம் குறித்த விசேட அறிவிப்பு

அஸ்வெஸ்ம  நலன்புரி திட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நலன்புரி  திட்டத்தின்  மூலம்   நன்மைகளைப்  பெற்றுக் கொள்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான  பயனாளிகளின் பெயர் பட்டியல் இம்மாதம்...

Read moreDetails
Page 2137 of 4502 1 2,136 2,137 2,138 4,502
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist