இலங்கை

குண்டூர் அருகே வங்கக் கடலில் மூழ்கும் இலங்கை மீன்பிடி படகை மீட்க தீவிர முயற்சி!

குண்டூர் அருகே வங்கக் கடலில் மூழ்கும் இலங்கை மீன்பிடி படகை மீட்க கடலோர காவல்படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள நிஜாம்...

Read more

புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப் பொங்கல் விழா!

கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப்பொங்கல் விழா எதிர்வரும் மார்ச் மாதம் 18 ம்திகதி நடைபெறவுள்ளது. இப்பொங்கல் உற்சவத்தின் முன்னாயத்தக்கூட்டம் கிளிநொச்சி மாவட்ட...

Read more

அரசாங்கத்தின் உறுதிமொழியை மக்கள் துளியளவும் சந்தேகிக்கத் தேவையில்லை – பந்துல

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் நம்பிக்கை நிதியத்திடமிருந்து 25 வீதம் மேலதிக வரி அறவிடப்பட மாட்டாது என அரசாங்கம் கூறியுள்ளது நல்லாட்சி அரசினால் 2017 தேசியவரி வருமான...

Read more

சிவில் செயற்பாட்டாளரான ஷெஹான் மாலக்கவிற்கு பிணை!

சிவில் செயற்பாட்டாளரான ஷெஹான் மாலக்கவிற்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (செவ்வாய்க்கிழமை) பிணை வழங்கப்பட்டது. அதன்படி ஷெஹான் மாலக்கவை 15,000/- ரொக்கப் பிணையிலும், தலா 500,000/- இரண்டு...

Read more

சட்டமா அதிபரும் அரச ஊழியரே, அரச கைக்கூலி அல்ல – பொலிஸார் மற்றும் சட்டமா அதிபரை கடுமையாக சாடிய பேராயர்

அரசாங்கத்தின் சதிச் செயலை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். மக்களை மிரட்டி உண்மைகளை நசுக்கும்...

Read more

அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்கத் தயார் – பசில்

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்கத் தயார் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்தியாவசியப் பொருட்களை வழங்குவது தொடர்பாக...

Read more

வவுனியா – கணேசபுரத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழப்பு!

வவுனியா - கணேசபுரம், மரக்காரம்பளை வீதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா குளுமாட்டுச் சந்தியில் இருந்து கணேசபுரம் நோக்கி மோட்டார்...

Read more

ஈஸ்டர் தாக்குதல்: சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தை நாடினார் மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டில் இருந்து அவரை விடுவிக்குமாறு கோரியே குறித்த...

Read more

கோப் குழு முன்னிலையாகுமாறு மேலும் சில நிறுவனங்களுக்கு அழைப்பு

எதிர்வரும் நாட்களில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு முன்னிலையில் மேலும் சில அரசாங்க நிறுவனங்கள் அழைக்கப்பட்டுள்ளன. கடந்த கூட்டத்தொடரில் அழைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டிருந்த நிறுவனங்களும் இதில் உள்ளடங்குகின்றன....

Read more

எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து : 78% கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன – கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்த மோசமான கழிபொருட்களில் 78 விகிதமானவை அகற்றப்பட்டுள்ளதாக இலங்கையின் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை கூறியுள்ளது. மீட்பு நடவடிக்கைக்கு...

Read more
Page 2212 of 3174 1 2,211 2,212 2,213 3,174
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist