இலங்கை

ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்!

சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என...

Read moreDetails

நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்களால் இன்று(வியாழக்கிழமை) பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாமையினால் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 13ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டுள்ள...

Read moreDetails

மீண்டும் ஒத்திவைக்கப்படுகின்றது தேர்தல்? இன்று வெளியாகிறது அறிவிப்பு?

தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு தேர்தலை திட்டமிட்ட திகதியில் நடத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத்...

Read moreDetails

தலைப்பிறை தென்படவில்லை – வெள்ளிக்கிழமை நோன்பு ஆரம்பம்!

நாட்டின் எந்த பகுதியிலும் இன்று(புதன்கிழமை) புனித ரமழான் மாத தலைப்பிறை தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. இதற்கமைய ஷஹ்பான் மாதத்தை 30 ஆக பூர்த்தி...

Read moreDetails

யாழ்.நாகர்கோவில் பகுதியில் 10 படகுகள் தீக்கிரை!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் நாகர்கோவில் மேற்கு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 படகுகள் தீக்கிரயாக்கப்பட்டுள்ளது. கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வந்த படகுகள் தற்போது தொழிலில்...

Read moreDetails

330 மில்லியன் அமெரிக்க டொலர்களை இன்று வழங்குகின்றது ஐ.எம்.எப். !!

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் முதல் தவணையான 330 மில்லியன் அமெரிக்க டொலர்களை இன்று இலங்கை பெற்றுக்கொள்ளும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்...

Read moreDetails

நுரைச்சோலை அனர்மின் நிலையத்தில் தொடரும் அவலம்

இலங்கையின் நுரைச்சோலை மின் உற்பத்தித் திட்டத்தில் உள்ள ஜெனரேட்டர் அலகு பழுதடைந்துள்ளது. குறித்த அனல்மின் நிலையத்தின் அலகு-3 இல் தான் தற்போது கோளாறு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 2023...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை ஆய்வு செய்யாமல் ஏற்றுக்கொள்ள முடியாது – சஜித்

சரியான ஆய்வு மற்றும் முறையான நாடாளுமன்ற விவாதம் இல்லாமல் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என எதிர்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். அறிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்ட...

Read moreDetails

தினேஷ் ஷாப்டரின் மரணம் : விசாரணைகள் ஒத்திவைப்பு!

தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான மேலதிக நீதிவான் விசாரணையை எதிர்வரும் 4ஆம் திகதி வரை ஒத்திவைக்க  கொழும்பு மேலதிக நீதிவான் டி. என். இளங்கசிங்க  உத்தரவிட்டார். இந்தச்...

Read moreDetails

இலங்கை கடற்றொழிலாளர்களின் பாதிப்புக்களை தமிழகம் புரிந்து கொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது – டக்ளஸ்

இந்தியக் கடற்றொழிலாளர்களின், அத்துமீறி எல்லை தாண்டிய சட்ட விரோத தொழில் முறையினால் இலங்கையின் வட பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் பேசும் மக்களே பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை தமிழக...

Read moreDetails
Page 2290 of 4494 1 2,289 2,290 2,291 4,494
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist