இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
அம்பலாங்கொடை துப்பாக்கி சூடு; ஆறு பேர் கைது!
2025-12-26
சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாட அரசியலமைப்பு பேரவை எதிர்வரும் வியாழக்கிழமை மீண்டும் கூடவுள்ளது. இதன்போது உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான சில முக்கிய...
Read moreDetailsபொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்து தம்மை நீக்கியதாக எழுத்துமூல அறிவிப்பு எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை)...
Read moreDetailsபாண் உள்ளிட்ட பேக்கரி உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜயவர்தன தெரிவித்துள்ளார். பேக்கரி பொருட்களின் விலையை குறைத்தால்...
Read moreDetailsகிளிநொச்சியில் பெரியம்மை நோய் தாக்கம் காரணமாக கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, பண்ணையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் கிளிநொச்சி பிரதேச...
Read moreDetailsநல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என்ற அறிவித்தல் தொல்பொருள் திணைக்களத்தால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில்...
Read moreDetailsமட்டக்களப்பு- பொலன்னறுவை எல்லைப் பகுதியான தமிழ் மக்களுக்கு சொந்தமான மயிலந்தனைமடு மாதந்தனை மேச்சல்தரை பகுதியில் சிங்கள மயப்படுத்தலுக்காக திட்டமிடப்பட்ட மதுறு ஓயா வலதுகரை திட்டத்திற்கு தமிழ் பிரதேசத்தின்...
Read moreDetailsஇந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிப்பதற்கு எதிராக பாரிய போராட்டம் நடத்தவுள்ளதாக வடக்குமாகாண மீனவசங்க பிரதிநிதிகள் கூட்டாக அறிவித்துள்ளனர். வடக்கு மாகாண மீனவர்சார் பிரச்சினைகள் குறித்து,...
Read moreDetailsதேர்தல் செலவினங்களை ஓழுங்குபடுத்தும் புதிய சட்டமூலம் தொடர்பில் பொதுமக்களை அறிவுறுத்தும் நடவடிக்கைகளை தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் முன்னெடுத்துவருகின்றது. இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை)...
Read moreDetailsஅனைவரும் அரசியலுக்கு அப்பால் ஒன்றுபட்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அபிவிருத்திக்காக உழைப்போம் என மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு- மண்முனை மேற்கு...
Read moreDetailsதேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு திறைசேரியினால் தேவையான உத்தரவாதம் நாளை செவ்வாய்க்கிழமை வழங்கப்படுமாயின், தேர்தலை நடத்துவதற்கான திகதி புதன் அல்லது வியாழன் அன்று வர்த்தமானியில் வெளியிடப்படும் என அறிய முடிகின்றது....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.