இலங்கை

சர்வதேச நாணய நிதியத்திற்கு நேற்று இரவு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது – ஜனாதிபதி

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான சீனாவின் உத்தரவாதம் சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் ஆளுநரும் தானும் சர்வதேச நாணய நிதியத்திற்கு...

Read moreDetails

இன்று நடைபெறவிருந்த பேரணிக்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு

ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சின் வளாகம், காலி முகத்திடல் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது. முற்பகல் 11 மணி...

Read moreDetails

மயந்த திஸாநாயக்க பதவி விலகிவிட்டார் – சபாநாயகர்

அரசாங்க நிதி பற்றியக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியில் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க விலகியுள்ளார். அவரது பதவி விலகல் கடிதத்தை பெற்றுக்கொண்டதாக...

Read moreDetails

திருகோணமலை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

இலங்கை போக்குவரத்து சபையின் திருகோணமலை சாலையின் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் ஒன்றிணைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை சாலையின் முகாமையாளரை இடமாற்றக்கோரியே குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது....

Read moreDetails

பொருளாதார நிலை மற்றும் IMF பேச்சுவார்த்தை குறித்து ஜனாதிபதி இன்று விசேட உரை !

நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார். இதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் போது ஏற்பட்ட முன்னேற்றம் குறித்தும்...

Read moreDetails

இலங்கையின் கடன் மறுசீரமைப்பிறகு சீனா ஆதரவு – 2.9 பில்லியன் டொலர் கடனுதவி உறுதியானது !

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனுதவியை பெறுவதில் உள்ள தடையை நீக்கி, இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதியளித்துள்ளது. இலங்கையின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குனராக...

Read moreDetails

யாழ்.கைதடியில் கடத்தப்பட்ட வாகனம் மீசாலையில் கண்டுபிடிப்பு!

யாழ்.கைதடியில் கடத்தப்பட்ட  ஹயஸ் ரக வாகனம் மீசாலை வேம்பிராய் பொது மயானத்துக்கு அருகாமையில் நேற்று (திங்கட்கிழமை) அநாதரவான நிலையில்   கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. யாழ்.கைதடி மேற்கில் விற்பனைக்காக விடப்பட்டிருந்த...

Read moreDetails

ஐ.நா.வில் இலங்கை குறித்த 6 ஆவது மீளாய்வுக்கூட்டம் நாளை ஆரம்பம் !

ஐ.நா.வின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பான மனித உரிமைகள் மீளாய்வுக் குழுவில் இலங்கை தொடர்பான மீளாய்வுக்கூட்டம் எதிர்வரும் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது....

Read moreDetails

ஏனைய பரீட்சைகளும் தாமதமாகலாம் – ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை

உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பமாவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தினால், ஏனைய பரீட்சை அட்டவணை திட்டமிடல்கள் தாமதமாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இலங்கை...

Read moreDetails

அமெரிக்க திறைசேரி செயலாளருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கலந்துரையாடல்

அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஜேனட் எல். யெலன் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையில் நேற்று தொலைபேசி மூலமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத்தை முன்னெடுத்துச்...

Read moreDetails
Page 2327 of 4493 1 2,326 2,327 2,328 4,493
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist