இலங்கை

கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா நாளை ஆரம்பம்!

கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழா நாளைய தினம் (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகவுள்ள நிலையில் அது தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றுள்ளது என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன்...

Read moreDetails

வரி ஏய்ப்பு செய்பவர்களை உடனடியாக அடையாளம் காணுமாறு உத்தரவு!

வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்பவர்களை உடனடியாக அடையாளம் காணுமாறு உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருமானத்தை வெளியிடாமல் தொடர்ச்சியாக வரி ஏய்ப்பு...

Read moreDetails

T-56 துப்பாக்கி, 60 தோட்டாக்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது!

சிகிரியாவில் உள்ள இலங்கை விமானப்படையின் பாதுகாப்பு சோதனைச் சாவடியில் இருந்து T-56 துப்பாக்கி மற்றும் 60 தோட்டாக்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விமானப்படை...

Read moreDetails

யாழ். மாநகர சபையின் புதிய முதல்வர் தெரிவு விரைவில்!

யாழ். மாநகர சபையின் எஞ்சியுள்ள ஆட்சிக் காலத்துக்குப் புதிய முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல், வடக்கு...

Read moreDetails

தமது அரசியல் இருப்பை தக்கவைக்கவே ராஜபக்ச, ரணில் தரப்பு தேர்தலை பிற்போட முயற்சிக்கின்றது – அநுர!

தமது அரசியல் இருப்பை தக்கவைக்கவே ராஜபக்ச, ரணில் தரப்பு தேர்தலை பிற்போட முயற்சிக்கின்றது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பொலனறுவையில் நேற்று(புதன்கிழமை)...

Read moreDetails

முதலீட்டுத் தகவல்களை டிஜிட்டல் மயமாக்க ஜனாதிபதி அறிவுறுத்தல்

அவசியமான எந்தவொரு தரப்பினரும் இலகுவாகவும் விரைவாகவும் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் முதலீட்டுத் தகவல்களை, டிஜிட்டல் மயமாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளை...

Read moreDetails

அலி சப்ரி இன்று இந்தியாவிற்கு விஜயம்!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று(வியாழக்கிழமை) இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். பூகோள காலநிலை, பொருளாதாரம் தொடர்பில் இந்தியாவின் புது டெல்லியில் நடைபெறும் (Raisina Dialogue) மாநாட்டில் கலந்துகொள்ளும்...

Read moreDetails

உள்ளாட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

உள்ளாட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பல...

Read moreDetails

கிளாலி பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாலி பகுதியில் உள்ள தாமரைக்குளத்தில் மூழ்கி குடும்பத்தர்  உயிரிழந்துள்ளார். குறித்த குளத்தில் நீராட சென்றவரே இவ்வாறு சடலமாக  கண்டெடுக்கப்பட்டதாக பொலிசாரின் ஆரம்ப...

Read moreDetails

தேர்தல் ஒத்திவைப்பிற்கு எதிராக நாடாளுமன்றில் விவாதம்!

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் எதிர்வரும் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் இரண்டு நாள் விவாதம் நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற...

Read moreDetails
Page 2340 of 4493 1 2,339 2,340 2,341 4,493
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist