இலங்கை

இனப்பிரச்சினைக்கு தீர்வாக கொண்டு வரப்பட்ட மாகாண சபை தேர்தல் எப்போது ? – டலஸ் கேள்வி

இனப்பிரச்சினைக்கு தீர்வாக கொண்டு வரப்பட்ட மாகாண சபை தேர்தல் எப்போது நடத்தப்படும் என குறிப்பிடப்பட முடியாத நிலையில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். இவ்வாறான...

Read moreDetails

பாகிஸ்தானுக்கு வடக்கு மக்கள் மீது திடீர் கரிசனை வரக்காரணம் என்ன? – சிவசக்தி ஆனந்தன் கேள்வி

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், வடக்கில் உள்ள தமிழ் மக்கள் மீது திடீரென கரிசனை காட்டுவதற்கு காரணம் என்ன என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்....

Read moreDetails

ஒத்துழைப்புக்களை வழங்குவது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்ததாக அர்த்தப்படாது – அனுர

எதிர்க்கட்சியின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கும் வகையில் இங்கி செயற்படுவது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்ததாக அர்த்தப்படாது என நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். தாம்...

Read moreDetails

அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து வலுவாக செயற்பட ஒருங்கிணைப்பு குழுவில் முடிவு!

கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகளை தவிர்த்து, தேசிய பிரச்சினை உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து வலுவாக இருப்பதென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவில் முடிவு...

Read moreDetails

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் மத ஸ்தலங்களுக்கு நிவாரணம்

ஸ்ரீ தலதா மாளிகையில் கடந்த மாதத்திற்கான மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் மத ஸ்தலங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என பொதுப்...

Read moreDetails

யாழ் .அச்சுவேலி பகுதியில் மாவீரர் நினைவேந்தல் ஏற்பாடுகள் பூர்த்தி!

யாழ் .அச்சுவேலி பகுதியில்  மாவீரர் நினைவிடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 06.05 மணிக்கு உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது. . இதேவேளை நினைவிடத்தில் சிவப்பு...

Read moreDetails

புலமைப்பரிசில் பரீட்சை நடைமுறையில் மாற்றம்!

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்களுக்கு பரீட்சை அனுமதி அட்டை வழங்கப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். பரீட்சை அனுமதிப்பத்திரத்திற்கு...

Read moreDetails

கடற்றொழிலாளர்கள் விரும்பாத கடலட்டைப் பண்ணைகள்?

வடக்கு மற்றும் கிழக்கில் கடலை அண்மித்த 36 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நில பரப்பில் பெரும் கடலட்டை பண்ணைகளை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள்...

Read moreDetails

டிசம்பர் 9ல் இரண்டு வரி சட்டமூலங்கள் மீதான விவாதம்

பெறுமதி சேர் வரி (திருத்தம்) மற்றும் உள்நாட்டு வருவாய் சட்டமூலங்கள் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தை அடுத்த மாதம் 9 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு...

Read moreDetails

இளைஞர் யுவதிகளுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய வழிகாட்டி வலுவூட்டல் நிகழ்வு!

நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய வழிகாட்டி வலுவூட்டல் நிகழ்வு நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நேற்று (வெள்ளிக்கிழமை)...

Read moreDetails
Page 2631 of 4494 1 2,630 2,631 2,632 4,494
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist