இலங்கை

கீதா மஹோத்சவ் 2025 கொழும்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது!

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் சுவாமி விவேகானந்தா கலாச்சார மையம் (SVCC) கலாச்சாரப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட கீதா மஹோத்சவ் 2025, கடந்த 09 ஆம்...

Read moreDetails

மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலையை மீண்டும் திறக்க ஜீவன் தொண்டமான் தலைமையில் நடவடிக்கை!

அக்கரத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட டயகம–அக்கரபத்தனை கிழக்கு பிரிவு தேயிலை தொழிற்சாலை கடந்த மாதம் 12ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த...

Read moreDetails

இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்காக 35 மில்லியன் டொலர்களை திரட்ட ஐ.நா. முயற்சி!

இலங்கையின் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக, அடுத்த நான்கு மாதங்களில் 35 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட ஐக்கிய நாடுகள் சபை உள்ளூர் மற்றும் சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து...

Read moreDetails

யாழில் வெள்ள நிவாரணத்தில் பாரபட்சம் – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு.

அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 25000 ரூபாய் கொடுப்பனவில் வெள்ளத்தில் சிக்குண்ட தமது வீட்டை புறக்கணித்து விட்டதாக சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கிராம சேவையாளர் ஒருவருக்கு எதிராக இலங்கை...

Read moreDetails

37 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கான சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு!

அண்மைய கனமழையைத் தொடர்ந்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மொத்தம் 494 மண்சரிவு அபாயகரமான இடங்களை ஆய்வு செய்துள்ளது. மேலதிகமாக, 2,198 இடங்களுக்கு ஆய்வு செய்யுமாறு...

Read moreDetails

அமெரிக்க துணைச் செயலாளர் அலிசன் ஹூக்கர் இலங்கை வருகை!

அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் அலிசன் ஹூக்கர், உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் வணிக...

Read moreDetails

உயர்த்தரப் பரீட்சை விடைத்தாள்களுக்கு எந்த சேதமும் இல்லை – பரீட்சைகள் திணைக்களம்!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை விடைத்தாள்கள் சேதமடையவில்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி...

Read moreDetails

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான இறுதி தீர்மானம் ஜனவரியில்!

மாற்றியமைக்கப்பட்ட கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைத் திகதிகள் 2026 ஜனவரி மாதத்தில் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தடங்கலின்றிப் பரீட்சைக்குத் தயாராவதற்காக மாணவர்களுக்கு, ஈ-தக்சலாவ...

Read moreDetails

பேரிடரால் உயிரிழந்தவர்களுக்கு இறப்புச் சான்றிதழ்

டிட்வா புயலால் ஏற்பட்ட மண்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இறந்த அல்லது காணாமல் போன நபர்களின் இறப்புகளைப் பதிவுசெய்வதற்குத் தேவையான சட்ட விதிகள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகத்...

Read moreDetails
Page 29 of 4498 1 28 29 30 4,498
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist