இலங்கை

தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது, உரிமையை வென்றெடுக்கலாம் – சம்பந்தன்

எந்தவிதமான துன்பங்கள் துயரங்கள் வந்தாலும் தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். மலர்ந்திருக்கும் பிலவ புதுவருத்தை முன்னிட்டு...

Read more

எதிர்பார்ப்புகள் நிறைவேறி, மகிழ்ச்சிகரமான காலம் உதயமாக வேண்டும் – பிரதமர் மஹிந்த

அனைத்து இலங்கையர்களினதும் புதிய எதிர்பார்ப்புகள் நிறைவேறி, மகிழ்ச்சிகரமான காலம் உதயமாக வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்....

Read more

புதிய எதிர்பார்ப்புகளை அடையும் உறுதியுடன் சித்திரைப் புத்தாண்டை வரவேற்போம் – ஜனாதிபதி

புதிய எதிர்பார்ப்புகளுடனும் அவற்றை அடைந்துகொள்வதற்கான உறுதியுடனும் சித்திரைப் புத்தாண்டை வரவேற்போம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். மலர்ந்திருக்கும் பிலவ புதுவருத்தை...

Read more

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 151 பேர் குணமடைவு

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 91 ஆயிரத்து 926 ஆக உயர்ந்துள்ளது கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 151 பேர் குணமடைந்துள்ள நிலையில் இந்த...

Read more

பேலியகொடை மீன் சந்தைக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்

பேலியகொடை மீன் சந்தையின் கழிவகற்றல் கட்டமைப்பினை சீர்செய்து சுகாதார நிலையை மேம்படுத்துவது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை மத்திய மொத்த மீன்...

Read more

கொரோனாவால் யாழில் சித்திரைப் புத்தாண்டு வியாபாரம் கலையிழந்தது

யாழ். நகர் பகுதிகளில் இம்முறை சித்திரைப் புத்தாண்டு வியாபாரம் கலையிழந்து காணப்படுவதாக வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கடந்த...

Read more

புத்தாண்டை வரவேற்க தயாராகும் கிளிநொச்சி மக்கள்!

கிளிநொச்சியில் மக்கள் புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகின்றனர். சிங்கள, தமிழ் புதுவருடப் பிறப்பு நாளை (புதன்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், நாடெங்கிலும் புத்தாண்டை வரவேற்க தயாராகும் மக்கள்...

Read more

கொரோனா தொற்றினால் பதிவாகிய இறப்பு எண்ணிக்கை 600 ஐ கடந்தது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பதிவாகிய இறப்பு எண்ணிக்கை 600 ஐ கடந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. மேலும் 04 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த...

Read more

புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் புத்தாண்டுக்கு பின்னர் வெளியிடப்படும்

புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் புத்தாண்டுக்கு பின்னர் வெளியிடப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. பேராதனை பல்கலைகழகத்திற்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்ட...

Read more

இலங்கையில் 11 பயங்கரவாத குழுக்கள் தடை: தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இலங்கையில் தீவிரவாத செயற்பாடுகளுக்கான தடைகளை தொடர்ந்து சர்வதேச வருகை மற்றும் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அல்கொய்தா மற்றும் ஐ.எஸ். உட்பட...

Read more
Page 3131 of 3219 1 3,130 3,131 3,132 3,219
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist