இலங்கை

யாழ்.கடற்பரப்பில் மிதந்த புதிய வகை பதார்த்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு

யாழ்ப்பாணம்- காங்கேசந்துறை கடற்பரப்பில் மிதந்த புதிய வகை பதார்த்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காங்கேசந்துறை கடற்பரப்பில் ஆங்காங்கே புதிய வகை பதார்த்தம் மிதந்துள்ளமையை...

Read more

இரண்டாவது டோஸை வழங்கும் நடவடிக்கை குறித்த அரசின் அறிவிப்பு

கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை வழங்கும் நடவடிக்கை ஏப்ரல் 19 ஆம் திகதி மீண்டும் தொடங்கும் என தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அவ்வாறு வழங்குவதற்கு போதுமான அளவு...

Read more

கட்டுநாயக்க பி.சி.ஆர். ஆய்வகத்தை தனியார்மயமாக்க நடவடிக்கை இல்லை – அரசாங்கம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பி.சி.ஆர். ஆய்வகத்தை தனியார்மயமாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அரசாங்கம் கூறுகின்றது. சுகாதார வல்லுநர்கள் அமைப்பினால் முன்வைக்கப்பட்ட குறித்த குற்றச்சாட்டுக்கள்...

Read more

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை : அமைச்சரவைக் குழு அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் கையளிப்பு

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஜனாதிபதி...

Read more

தடுப்பூசி போடப்பட்ட இலங்கையர்கள் தனிமைப்படுத்தலைத் தவிர்க்கலாம்- சவேந்திர சில்வா

கொவிட்-19 ஜபின்  தடுப்பூசியை செலுத்திக்கொண்டு நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று இல்லையென முடிவுகள் கிடைக்கப்பெற்றால், அவர்கள் சமூகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என கொவிட்...

Read more

21 நாள் குழந்தை தகனம் செய்யப்படுவதற்கு எதிரான வழக்கில் இருந்து நீதியரசர் விலகல்

கொரோனா தொற்றினால் உயிரிழந்த பிறந்து 20 நாட்களே ஆன குழந்தையின் பெற்றோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையில் இருந்து நீதியரசர் ஒருவர் விலகியுள்ளார்....

Read more

தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் உள்ளமை உறுதி!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகள் அனைத்தும் தரமற்றவை என இலங்கை தரச்சான்றுகள் நிறுவகம் அறிவித்துள்ளது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் புற்றுநோயை...

Read more

பெண்களின் ஆற்றலை வலுப்படுத்தும் ஓவியக்கண்காட்சி!

பெண்களை மையப்படுத்தி அவர்களின் ஆற்றலை வலுப்படுத்தும் ஓவியக்கண்காட்சி மட்டக்களப்பு செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. செவிப்புலனற்றவர்களையும் ஏனைய இளைஞர் யுவதிகளையும் ஒன்றிணைக்கும் வகையில்...

Read more

நிலாவரை அகழ்வு தடுக்கப்பட்டமை தொடர்பில் தவிசாளருக்கு பொலிஸ் நிலையம் அழைப்பு!

நிலாவரையில் இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து மேற்கொள்ள முயற்சிக்கப்பட்ட அகழ்வுப் பணிகள் தடுக்கப்பட்டமை தொடர்பில் தொல்லியல் திணைககளம் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை...

Read more

ஒரு சமுக மாற்றத்தில் அரசியல் பங்களிப்பு என்பது மிகவும் பிரதானமானது – சந்திரகாந்தன்

ஒரு சமுக மாற்றத்தில் அரசியல் பங்களிப்பு என்பது மிகவும் பிரதானமானது என்று தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசத்துரை...

Read more
Page 3169 of 3207 1 3,168 3,169 3,170 3,207
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist