இலங்கை

உத்தேச மின்சாரத்துறை மறுசீரமைப்பிற்கு அமைச்சரவை அனுமதி : அமைச்சர் கஞ்சன விஜேசேகர!

உத்தேச மின்சாரத்துறை மறுசீரமைப்பு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது உத்தியோபூர்வ X - தளத்தில் பதிவிட்டு...

Read more

சீனிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்? : வர்த்தக அமைச்சர்!

சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதற்கிணங்க சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாக...

Read more

துவாரகா இன்னும் உயிருடன் இருக்கின்றாரா? காணொளி குறித்து பாதுகாப்பு அமைச்சு விளக்கம் !

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா இன்னும் உயிருடன் இருப்பதாக கூறப்படுகின்றது. அவர் இன்னும் உயிருடன் இருப்பதைக் குறிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவில்...

Read more

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க எதிர்க்கட்சி தீர்மானம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று(21) மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. அத்துடன்...

Read more

பெண்ணின் உயிரைப் பறித்த மிதிபலகை!

பேருந்தின் மிதி பலகையில் பயணித்த பெண்ணொருவர் கீழே தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சிலாபத்தில் இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து சிலாபம் நோக்கிச் செல்லும் அரச  பேருந்தில் பயணித்த...

Read more

தேசிய அடையாள அட்டையை வைத்திருக்கும் ஒவ்வொரு இலங்கையரும் வரிக் கோப்பு !

தேசிய அடையாள அட்டையை வைத்திருக்கும் ஒவ்வொரு இலங்கையரும் எதிர்காலத்தில் வரிக் கோப்புகளைத் திறக்க வலியுறுத்தப்படலாம் என அரசாங்க உயர் மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

Read more

நாடு வங்குரோத்து அடைந்தமைக்கு நாம் மட்டும் பொறுப்பல்ல – நாமல் ராஜபக்ஷ

நாடு வங்குரோத்து அடைந்தமைக்கான பொறுப்பை ஒரு குழுவினர் அன்றி ஒட்டுமொத்த நாடாளுமன்றமும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடளுமன்றில் இன்று...

Read more

கடுமையாக தாக்கப்பட்டதால் உயிரிழந்துள்ளார் – உடற்கூற்று பரிசோதனையில் வெளியான பரபரப்பு தகவல் !

அலெக்ஸ் என்ற 26 வயதான நபர் 8ஆம் திகதி கைது செய்யப்பட்டு 10ஆம் திகதி மல்லாவி நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இதன்போது கடுமையாக தாக்கப்பட்ட அவர் நுரையீரல்...

Read more

குடியுரிமை தொடர்பான விடயம் நீதிமன்றுக்குச் சென்றால் அதனை எதிர்கொள்ள தயார் – மஹிந்த ராஜபக்ஷ

பொருளாதார குற்றவாளிகளாக உயர்நீதிமன்றினால் அறிவிக்கப்பட்ட தங்களின், குடியுரிமை தொடர்பான விடயம் நீதிமன்றுக்குச் சென்றால், அது குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்போம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

Read more

புத்தக கடையில் கத்தி குத்து சம்பவம்

பன்னிபிட்டிய மாம்புல்கொட பிரதேசத்தில் உள்ள புத்தக விற்பனை நிலையத்திற்கு வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் கடையின் உரிமையாளர் உட்பட இருவர் காயமடைந்துள்ளதாக ஹோமாகம...

Read more
Page 384 of 3152 1 383 384 385 3,152
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist