இலங்கை

4 வருடங்களில் முன்பள்ளி, 10 இல் சாதாரணதர பரீட்சை : கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

4 வருடங்களை பூர்த்தி செய்த பிள்ளைகளை கட்டாயம் முன்பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (22) கேள்விக்கு பதிலளித்த...

Read more

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை: சிறைக்குச் சென்ற யாழ்.நீதவான்

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை தொடர்பில் யாழ்.நீதவான் நீதிமன்ற, நீதவான் சிறைச்சாலைக்கு நேரில் சென்று வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டுள்ளார். இதேவேளை உயிரிழந்த இளைஞனுடன் கைது செய்யப்பட்ட மற்றைய இளைஞனிடமும்...

Read more

மரணித்த வட்டுக் கோட்டை இளைஞனுக்காக ஒன்று திரண்ட சட்டத்தரணிகள்!

யாழ்,வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த இளைஞனின் வழக்கு விசாரணைகளில் இளைஞனின் உறவினர்களின் சார்பில் 40க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் இலவசமாக முன்னிலையாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இளைஞனின் படுகொலை...

Read more

மாவீரர்களுக்கு கௌரவம்!

யாழில் மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டொன்று மாவீரர்களின் பெற்றோர்கள், மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் நேற்று (21) திறந்து வைக்கப்பட்டது. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை...

Read more

இரண்டு வாரங்களுக்கு சனத் நிஷாந்த இடைநிறுத்தம் !

நாடாளுமன்றத்தில் நேற்று முறைகேடாக நடந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இரண்டு வாரங்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான குற்றவாளிகளுக்கு...

Read more

நீதிபதி பதவி விலகல் : பொது பாதுகாப்பு அமைச்சரிடம் இருந்து அறிக்கையை பெறுவதற்காக காத்திருக்கும் சட்டத்தரணிகள் சங்கம்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பிலான விசாரணை அறிக்கையின் பிரதி மற்றும் அதற்கான காரணம் தொடர்பான தகவலை பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ்...

Read more

சட்டக்கல்வி தமிழில் வேண்டும்!

”யாழ் பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்வி ஆங்கிலத்தில் மாத்திரம் நடைபெற்று வரும் நிலையில், தமிழ் மொழியிலும் சட்டத்துறைக் கல்வி நடைபெறவேண்டும்” என யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரும் பல்கலைக்கழக ஆசிரியர்...

Read more

ஊடகவியலாளர்களுக்கு டிஜிட்டல், பௌதீக ரீதியான பாதுகாப்பு பயிற்சி பட்டறை

ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (SLPI) மற்றும் ஊடகவியலாளர்களுக்கான சர்வதேச மையத்தினால் (ICFJ) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டிஜிட்டல் மற்றும் பௌதீக ரீதியான பாதுகாப்பு...

Read more

சீனிக்கு தட்டுப்பாடு : அதிகபட்ச சில்லறை விலையும் நீக்கம்

உள்ளுர் சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அதிகபட்ச சில்லறை விலையை நீக்கி நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், நவம்பர்...

Read more

வானிலை தொடர்பான அறிவிப்பு-வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டில் இன்று (புதன்கிழமை) பல இடங்களில் பி.ப. 01.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...

Read more
Page 383 of 3155 1 382 383 384 3,155
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist