இலங்கை

23 மாவட்டங்களிலுள்ள 522 மத்திய நிலையங்களில் இன்றையதினம் தடுப்பூசி செலுத்தப்படுகிறது

நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் இன்றும் (செவ்வாய்க்கிழமை) பல மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. அதன்படி, நாட்டின் 23 மாவட்டங்களிலுள்ள 522 மத்திய...

Read moreDetails

அதிபர் – ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் மாதாந்த கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி

அதிபர் - ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் மாதாந்த கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதிபர் - ஆசிரியர்களுக்கான சம்பளப் பிரச்சினைக்கு அடுத்த வரவு -செலவுத்...

Read moreDetails

வடமராட்சியில் இரு முதியவர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

வடமராட்சியில் இரு முதியவர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று (திங்கட்கிழமை) உயிரிழந்துள்ளனர். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த (89 வயது) ஆண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில், சடலம் மந்திகை...

Read moreDetails

மேலுமொரு தொகுதி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் 15 ஆயிரம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசிகள் கண்டி மாவட்டத்திற்கு வழங்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....

Read moreDetails

பருத்தித்துறை- மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்ற 30 பேருக்கு கொரோனா

பருத்தித்துறை- மந்திகை ஆதார வைத்தியசாலையிலுள்ள வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்கு  சென்றவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார்...

Read moreDetails

இலங்கையில் 9 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை!

இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 216 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. 115 ஆண்களும் 101 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் விவகாரத்தில் சர்வதேசத்தின் செயற்பாடு குறித்து உறவுகள் கவலை!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை நிரந்தரமாக காணாமல் ஆக்குவதற்கு சர்வதேசம் செயற்பட்டு வருவதாக காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளை தேடும் சங்கத்தின் தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை)...

Read moreDetails

மட்டு. வாகரை களப்பு அபிவிருத்தி குறித்து அமைச்சர் டக்ளஸ் கரிசனை

மட்டக்களப்பு, வாகரை களப்பை ஆழப்படுத்தி கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்வதில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்க தீர்வு காண்பது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடல் இடமபெற்றது. வாகரை களப்புப்...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 14 ஆயிரத்து 394 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 14 ஆயிரத்து 394 பேர் குணமடைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் இதுவரை...

Read moreDetails

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் மேலுமொரு தொகுதி நாளை இலங்கைக்கு!

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் மேலுமொரு தொகுதி நாளை (செவ்வாய்க்கிழமை) நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளன. அதன்படி, 15 ஆயிரம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளன என ஒளடத உற்பத்திகள்,...

Read moreDetails
Page 4019 of 4494 1 4,018 4,019 4,020 4,494
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist