இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
24 வருடங்களாக தீர்க்கப்படாத அதிபர் - ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு சமகால அரசாங்கம் முன்னெடுக்கும் தற்போதைய நடவடிக்கை தீர்வை பெற்றுக்கொடுக்க வழிவகுக்கும் என கல்வி அமைச்சர் தினேஸ்...
Read moreDetailsமுன்னாள் ஆளுநர் அசாத் சாலியை தொடர்ந்தம் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) அவரை முற்படுத்தியப்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவரை...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானத்தினைப் பெறும் இரு குடும்பங்களுக்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்ட இரு வீடுகள் அவர்களிடம் கையளிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல்...
Read moreDetailsநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ஆவது நாள் திருவிழாவான சூர்யோற்சவம் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்றது. அதாவது, இன்று காலை 6.45 மணியளவில், வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து...
Read moreDetailsகாணாமற்போனோரை கண்டறிவதே காணாமற்போனோர் அலுவலகத்தின் கடமை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை முன்னிட்டு நேற்று...
Read moreDetailsஇலங்கையில், அதிகளவான தடுப்பூசிகள் நேற்றையதினம் செலுத்தப்பட்டன என தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் நேற்று 5 இலட்சத்து 71 ஆயிரத்து 589 பேருக்கு...
Read moreDetails2 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை பெறுவதற்கு தகுதி பெற்றிருந்தும் இதுவரையில் குறித்த கொடுப்பனவு கிடைக்கப்பெறாதவர்கள் பிரதேச செயலகத்துக்கு மேன்முறையீடு செய்யமுடியும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது....
Read moreDetailsகாணாமல் போனவர்கள் தொடர்பான விடயத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருப்பதாக நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்களுக்கான சர்வதேச தினம் நேற்று...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் அமுலாகும் வகையில் அத்தியாவசிய உணவுப்பொருள் விநியோகத்திற்கான அவசரகால விதிமுறைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமுலாகும் வகையில் குறித்த...
Read moreDetailsஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 70 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, கொரோனா பேரிடர் கால இரத்ததான நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. யாழ்.மாட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.