இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆரையம்பதி, காங்கேயனோடை பகுதியில் கைத்துப்பாக்கி மற்றும் 2 மகசின்களை களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர். களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற...
Read moreDetailsவடக்கு - கிழக்கு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இருப்பதுபோல் மலையக கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ஹட்டனில்...
Read moreDetailsமட்டக்களப்பு- கொக்கட்டிச்சோலை, மணல்பிட்டி பகுதியில் கட்டுத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 14 நாட்களுக்கு தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சனிக்கிழமை, மணல்பிட்டி வீதியில் பயணித்த...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்ட நிலையில், உயிரிழந்த ஹிஷாலினியின் வழக்கில் ரிஷாட் பதியுதீன் 5ஆவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார். அத்துடன், இந்த வழக்கு தொடர்பாக...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 222 பேர் குணமடைந்து இன்று (திங்கட்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின்...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களில் 30 வீதமானவர்கள் நியுமோனியா நிலமையினால் உயிரிழப்பதாக விஷேட சட்டமன்ற வைத்தியர் சன்ன பெரேரா தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட...
Read moreDetailsகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயளிகளுக்கான மருத்துவ செலவிற்காக தமது இம்மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்க ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்...
Read moreDetailsஇலங்கையில் நிலவும் சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்கு நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு போதுமானதாக இருக்காது என தேசிய மக்கள் சக்தி செயலாளர், வைத்தியர் நிஹால் அபேசிங்க...
Read moreDetailsஇலங்கையில் அதிகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்தவர்கள் எந்தவொரு கொரோனா தடுப்பூசியினையும் பெற்றுக்கொள்ளாதவர்களே என சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பில்...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் வைத்தியர் ஒருவரை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உதவி சிறை அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த வைத்தியர் பொரளை பொலிஸில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.