இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
இந்தியாவில் இருந்து மேலும் 40 தொன் ஒட்சிசனை ஏற்றிய SLNS சக்தி என்ற இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பல், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பல் இன்று...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி மக்களும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டுமென மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். நேற்று...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த திருநெல்வேலி மேற்கைச் சேர்ந்த (78 வயது) பெண்...
Read moreDetailsநாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள வேளையிலும் கூட நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 10ம் நாள் உற்சவம் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் எவரும்...
Read moreDetailsஅதிபர் - ஆசிரியர் சங்கங்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை இன்று (திங்கட்கிழமை) அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது. தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை...
Read moreDetailsஅத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளிச்செல்வதை தவிர்க்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். இன்று முதல் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் நிறுவனங்களின் பல சேவையாளர்கள் பணிகளுக்கு கொழும்பு உள்ளிட்ட...
Read moreDetailsயாழ்ப்பாணம்- குருநகர் கடற்கரை வீதியிலுள்ள திருச்சிலுவை சுகநல நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த மூவர் வைத்தி்யசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை,...
Read moreDetailsதனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்துள்ளவர்களுக்கு 2000 ரூபாய் நிவாரண கொடுப்பனவு வழங்கும் திட்டத்தை இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றுநிருபம் நேற்று...
Read moreDetailsமட்டக்களப்பில் ஒரேநாளில் கொரோனா வைரஸ் தொற்றினால் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா...
Read moreDetailsஇலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. கட்டார் விமான சேவைக்கு சொந்தமான 668 ரக விமானத்தின் ஊடாக குறித்த தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 2.15...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.