இலங்கை

இலங்கையில் 7 ஆயிரத்தை கடந்த கொரோனா மரணங்கள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 198  பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று ( சனிக்கிழமை ) வைரஸ் தொற்றினால்   117 ஆண்களும் 81...

Read moreDetails

ராமர் கோயிலுக்கு சீதா எலியவிலிருந்து ஒரு கல்? நிலாந்தன்.

தமிழ் ஊடகங்களின் கவனம் அதிகம் காசியானந்தனின் இரண்டாவது வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீது குவிக்கப்பட்டிருந்த ஒரு காலகட்டத்தில் பசில் ராஜபக்ச இந்தியாவை நோக்கியும் மேற்கு நாடுகளை நோக்கியும் புதிய...

Read moreDetails

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் :மக்கள் செயற்பட வேண்டிய விதம் குறித்து வெளியிடப்பட்டது வழிகாட்டல்!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்  நடைமுறையிலுள்ள காலப்பகுதியில், மக்கள் செயற்பட வேண்டிய விதம் குறித்த வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு  இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ளது. அதாவது சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள...

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 2 ஆயிரத்து 580 பேர் குணமடைந்துள்ளனர்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 2 ஆயிரத்து 580 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய...

Read moreDetails

மன்னாரில் பைஸர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

மன்னார் மாவட்டத்தில் பைஸர் தடுப்பூசியின் 2 ஆவது டோஸ் வழங்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள மன்னார் சித்திவிநாயகர்...

Read moreDetails

வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு நிவாரண கொடுப்பனவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளமையினால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு நிவாரண கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு எதிர்வரும் வாரம் முதல் 2...

Read moreDetails

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற தேர் உற்சவம்

யாழ்ப்பாணம்- தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் உற்சவம் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. இன்று காலை 9 மணியளவில் விசேட பூஜை ஆராதனைகள் இடம்பெற்று,...

Read moreDetails

இந்தியாவில் இருந்து முதல் தொகுதி ஒட்சிசன் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது!

இந்தியாவில் இருந்து முதல் தொகுதி ஒட்சிசன் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை), இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளுக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள், இந்தியாவில்...

Read moreDetails

சுகாதார கட்டமைப்புக்கள் சரிவடைந்துள்ளமைக்கு அரசாங்கமே காரணம்- ராஜித

அரசாங்கம் கால தாமதமாகி தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தமையினால் சுகாதார கட்டமைப்புக்கள் தற்போது சரிவடைந்துள்ளன என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்....

Read moreDetails

இலங்கைக்கு வருகை தருவோருக்கு புதிய வழிகாட்டல்கள்!

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தருவோருக்கு புதிய சுகாதார வழிகாட்டல்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதாவது, வெளிநாட்டிலிருந்து  இலங்கைக்கு வரும் ஒவ்வொருவரும் விமான...

Read moreDetails
Page 4035 of 4491 1 4,034 4,035 4,036 4,491
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist