இலங்கை

நாடாளுமன்றத்தில் இன்று எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனை

நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய கொரோனா பரவல் நிலைக்கு மத்தியில் இந்த வாரத்திற்கான நாடாளுமன்ற அமைர்வை இன்றைய தினம் மாத்திரம்...

Read moreDetails

கிரிபத்கொடையில் தீ விபத்து – 4 சிறுவர்கள் உட்பட 12 பேர் பாதுகாப்பாக மீட்பு

கிரிபத்கொடையில் 4 மாடிக் கட்டடம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், கட்டடத்திற்குள் இருந்த 4 சிறுவர்கள் உட்பட 12 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...

Read moreDetails

48 இலட்சத்து 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டது

நாட்டில் இதுவரை ஒரு கோடியே 19 இலட்சத்து 32 ஆயிரத்து 934 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அவர்களில் 48 இலட்சத்து 48 ஆயிரத்து...

Read moreDetails

நாமலுக்கு வழங்கப்பட்ட புதிய அமைச்சின் விடயதானங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு!

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட அபிவிருத்தி இணைப்பு பணிகள் கண்காணிப்பு அமைச்சின் விடயதானங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி...

Read moreDetails

ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய தேவை கிடையாது- ஜோன்ஸ்டன் பெர்னான்டோ

சுகாதார அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்றினால் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய தேவை கிடையாது என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். ஆனால், இந்த தொற்று காலத்தில் நாட்டு...

Read moreDetails

ஆசிரியர் பிரச்சினை பேச்சுவார்த்தை ஊடாக தீர்க்கப்படும்- தினேஷ் குணவர்தன

ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் பேச்சுவார்த்தை ஊடாக தீர்க்கப்படும் என புதிய கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

Read moreDetails

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மங்கள சமரவீர

முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, கொரோனா வைரஸ் தொற்றுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் கொரோனா வைரஸ் தொற்றினால், கொழும்பிலுள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில்...

Read moreDetails

ஆசிரியர் – அதிபர்கள் சங்கங்களுக்கும் அமைச்சரவை உப குழுவுக்கும் இடையிலான சந்திப்பு நாளை!

ஆசிரியர் – அதிபர்கள் சங்கங்களுக்கும் அமைச்சரவை உப குழுவுக்கும் இடையில் இன்று இடம்பெறவிருந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. சம்பள முரண்பாடு தொடர்பாக ஆராய்ந்து...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் மேலும் நால்வர் கொரோனாவினால் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அச்சுவேலியைச் சேர்ந்த (85 வயது) ஆண் ஒருவரும் பருத்தித்துறையைச் சேர்ந்த...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக...

Read moreDetails
Page 4043 of 4489 1 4,042 4,043 4,044 4,489
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist