இலங்கை

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவியிலும் மாற்றம்!

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்றைய தினம் (திங்கட்கிழமை) பொறுப்பேற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித்...

Read moreDetails

இரவில் மாத்திரம் ஊரடங்கை அமுல்படுத்துவதற்கான காரணம்

இலங்கையில் இரவு நேரங்களில் களியாட்ட நிகழ்வுகளை நடத்துவதன் காரணமாகவே இரவில் மாத்திரம் ஊரடங்கை அமுல்படுத்த தீர்மானித்ததாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் இன்று (திங்கட்கிழமை) முதல் தினமும்...

Read moreDetails

அமைச்சரவையில் மாற்றம் – புதிய அமைச்சர்களின் முழு விபரம்!

அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, அமைச்சரவை அமைச்சர்களாக 7 பேர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை)...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் இராணுவம் வீடு புகுந்து தாக்குதல்!

யாழ்ப்பாணம்- பொன்னாலை மேற்கு பகுதியிலுள்ள வீடுகளுக்குள் திடீரென  நள்ளிரவு வேளையில் புகுந்த இராணுவத்தினர், அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக பிரதேச...

Read moreDetails

அமைச்சுப் பொறுப்புக்களில் மாற்றம்?

  அமைச்சரவையில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவித்துள்ளன. அதற்கமைய, அமைச்சர்கள் நால்வர் ஜனாதிபதி செயலகத்தில் வேறு அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெளிவிவகார அமைச்சராக...

Read moreDetails

யுவதி துஷ்பிரயோகம் – ரிஷாட்டின் மைத்துனர் பிணையில் விடுதலை

2016ஆம் ஆண்டு இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மைத்துனர் மொஹமட் ஷியாப்தீன் இஷ்மத் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த...

Read moreDetails

மண்பாண்ட உற்பத்திகளை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டும் மக்கள்

உணவு சமைத்து உட்கொள்வதற்கு மண்பாண்ட உற்பத்திகளை பயன்படுத்துவதில்  தற்போது மக்கள் ஆர்வம் காட்டி வருவதனை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. அந்தவகையில் கிளிநொச்சி- விசுவமடு பகுதியில் வசித்து வரும்...

Read moreDetails

பயணத்தடையை மீறுபவர்கள் கைது செய்யப்படுவர் – பொலிஸ்

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்களென பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அத்துடன், அவர்கள் பயணிக்கும் வாகனங்களும்...

Read moreDetails

நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பது குறித்து இன்று தீர்மானம்

கொரோனா பரவலுக்கு மத்தியில் நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பது குறித்து இன்று (திங்கட்கிழமை)  தீர்மானிக்கப்படவுள்ளது. இதற்காக இன்று கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன...

Read moreDetails

இலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை

இலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ள தென் மாகாண...

Read moreDetails
Page 4044 of 4488 1 4,043 4,044 4,045 4,488
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist