இலங்கை

ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு இன்று தீர்வு – கல்வி அமைச்சர்

ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து இன்று தீர்மானம் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,958 பேர் பூரண குணம்

இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,958 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2...

Read moreDetails

7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சங்கம் கவனயீர்ப்பு போராட்டம்

கொத்தலாவல பாதுகாப்பு சட்டமூலம் உட்பட 7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சங்கம் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை இன்று (திங்கட்கிழமை) முன்னெடுத்திருந்தது. மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இலங்கை...

Read moreDetails

சுகாதார சேவைகள் பணிப்பாளர் மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கினாரா??

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தை மீண்டும் ஆரம்பிக்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பரிந்துரைத்தாரா என ஐக்கிய மக்கள் சக்தி கேள்வியெழுப்பியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று காலை...

Read moreDetails

டெவோன் நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பான விசாரணை ஆரம்பம்

திம்புளை பத்தனை- டெவோன் நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் பொலிஸார்  விசாரணையை ஆரம்பித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் பத்தனை நகரத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின்...

Read moreDetails

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று (திங்கட்கிழமை) முன்னெடுத்தனர். தங்களுக்கு வழங்கப்பட்ட நியமன கடிதத்திற்கு ஏற்ப தமது பணிகளை பொறுப்பேற்க அனுமதிக்குமாறு வலியுறுத்தியே வடக்கு...

Read moreDetails

சிறுவர்களை வீட்டில் பணிக்கமர்த்தியுள்ளவர்களுக்கு எச்சரிக்கை!

வீட்டு வேலைகளில் குறைந்த வயதுடைய சிறுவர்களை ஈடுபடுத்தியிருக்கும் வீட்டு உரிமையாளர்கள், அவர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்து மற்றும் சமூக பொலிஸ் இராஜாங்க...

Read moreDetails

ஆரோக்கியமான பயணிகள் போக்குவரத்திற்கு சம்பந்தப்பட்ட தரப்பினரே பொறுப்பு – ஹேமந்த ஹேரத்

உரிய சுகாதார வழிமுறைகளை கடைப்பிடித்து பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடுபவர்களே பொறுப்பேற்க வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவுவதைக்...

Read moreDetails

அர்ஜுன் அலோசியஸிற்கு எதிரான வழக்கு செப்டம்பரில் விசாரணைக்கு!

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவருக்கு எதிரான வழக்கு செப்டம்பர் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல்...

Read moreDetails

அரசாங்கம் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

அரச ஊழியர்களை மீண்டும் பணிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ள அரசாங்கத்தின் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. குறித்த தீர்மானத்தின்...

Read moreDetails
Page 4084 of 4492 1 4,083 4,084 4,085 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist