இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில், நிலக்சனின் உருவ...
Read moreDetailsஇலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் விஜித்த ஹேரத், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர், தனது கடமைகளை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்க...
Read moreDetailsஇலங்கை மிகவும் மோசமான டெல்டா அலையின் விளிம்பில் உள்ளதாக ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் வைரஸ் தொடர்பில் ஆராயும் விசேட நிபுணர், பேராசிரியர் மலித் பீரிஸ் தெரிவித்துள்ளார். இணையம் ஊடாக...
Read moreDetailsஜப்பான் உள்ளிட்ட 6 நாடுகளின் தூதுவர்களுடன் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். குறித்த சந்திப்பில் சலுகை முறையில் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை, இலங்கைக்கு வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டதாக...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து, தீக்காயங்களுடன் மரணமடைந்த சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று கொட்டகலை, போகாவத்தை நகரத்தில் முன்னெடுக்கப்பட்டது. நேற்று...
Read moreDetailsவைத்தியசாலையில் போதுமான வசதிகள் இல்லையென கூறி தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். தம்புள்ளை ஆதார வைத்தியசாலை வளாகத்தில்...
Read moreDetailsவவுனியா- கனகராயன்குளம், ஆலங்குளம் பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து 7 வயது சிறுமி, சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த நிசாந்தி என்ற 7 வயது...
Read moreDetailsநுவரெலியா- கொட்டகலை சுரங்க பாதைக்கு முன்னால் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் கொட்டகலை பொரஸ்கிரிக் தோட்டத்தை சேர்ந்த ஆர்.சுரேஷ்குமார்...
Read moreDetailsகொழும்பு- விகாரமாதேவி பூங்காவில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கும் செயற்றிட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகிறது. ஜப்பானில் இருந்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 728,460...
Read moreDetailsஇலங்கையில் இன்று முதல் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. இதற்கமைய இன்று முதல் பேருந்து மற்றும் ரயில் சேவைகள் சுமார்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.