இலங்கை

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 953 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல்...

Read moreDetails

தேரர்கள் சிலருக்கும் கொரோனா!

ஹபராதுவ - லியனகொட பகுதியிலுள விகாரை ஒன்றிலுள்ள 14 தேரர்களுக்கும் மேலும் மூவருக்கும் கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹபராதுவ சுகாதார பொது சுகாதார வைத்திய அதிகாரிகள்...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 10 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில்!

நாடளாவிய ரீதியில் 10 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று(வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பமாகியுள்ள வார இறுதி நீண்ட விடுமுறையினை அடுத்தே இவர்கள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்....

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் கறுப்பு யூலை கலவரத்தின் நினைவு தின அஞ்சலி

கறுப்பு யூலை கலவரத்தின் நினைவு தினத்தினை முன்னிட்டு யாழ்.மாநகர சபையில் இன்று (வெள்ளிக்கிழமை) அஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த நிகழ்வில் யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், பிரதி...

Read moreDetails

அராலியில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்- விசாரணையை ஆரம்பித்துள்ள பொலிஸார்

யாழ்ப்பாணம்- அராலி வடக்கு பகுதியிலுள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் புகுந்து, வாள்வெட்டுக் குழுவினர் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) இரவு 10.45 மணியளவில்,  2 மோட்டார் சைக்கிள்களில் வாள்கள்...

Read moreDetails

வவுனியாவில் இஷாலினியின் மரணத்துக்கு நீதி வேண்டி கையெழுத்து போராட்டம்

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனின் வீட்டில் பணிபுரிந்து மரணமடைந்த சிறுமி இஷாலினியின் மரணத்துக்கு நீதி வேண்டி, கையெழுத்து போராட்டமொன்று வவுனியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. சுயாதீன தமிழ்...

Read moreDetails

சிறுமி எரிக்கப்பட்டு கொலை- மட்டு.உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் கண்டனம்

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதினின் வீட்டில், சிறுமி ஒருவர் எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமைக்கு, மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். மேலும் குறித்த சம்பவத்தில்...

Read moreDetails

தென்னியங்குளம் கிராமத்தில் காணாமல் போயுள்ள யுவதியை தேடி பொலிஸார் விசாரணை

முல்லைத்தீவு- தென்னியங்குளம் கிராமத்தில் வைத்தே மகள் காணாமல் போயிருப்பதாக அவரது தாயார் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளார். தென்னியங் குளம் கிராமத்தில் பெற்றோருடன் வசித்து...

Read moreDetails

சிறுமியின் சோக மரணத்தை நிரந்தர அர்த்தம் கொண்டதாக மாற்றியமைக்க வேண்டும்- தமிழ் தேசியக் கட்சி

மலையகப் பிள்ளைகள் பல்வேறு கொடுமையான சூழ்நிலைக்கு உள்ளாவதற்கு  முடிவு கட்டப்பட வேண்டும். சிறுமியின் சோக மரணத்தை நிரந்தர அர்த்தம் கொண்டதாக நாம் அனைவரும் மாற்றி அமைக்க முன்வர...

Read moreDetails

மன்னாரில் இஷாலினியின் மரணத்திற்கும் நீதி கோரி கருப்பு துணி கட்டி மௌன கவனயீர்ப்பு போராட்டம்

கருப்பு யூலை தினத்தை முன்னிட்டு கருப்பு துணி கட்டி மௌன கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில்  15 அம்சக்...

Read moreDetails
Page 4105 of 4488 1 4,104 4,105 4,106 4,488
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist