இலங்கை

ரிசாத் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட மூவர் கைது

டயகம பகுதியைச் சேர்ந்த (16 வயது) சிறுமியின் மரணம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் மனைவியான ஷெஹாப்தீன் ஆயிஷா (46 வயது) மற்றும் மனைவியின் தந்தையான...

Read moreDetails

இலங்கையில் மேலும் 1,721 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் 1,721 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 7 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள். ஏனையோர் புத்தாண்டு...

Read moreDetails

நாட்டில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன

நாட்டின் இரு பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளன. மத்தளை- போகஹகொட்டுவ கிராம சேவகர் பிரிவின் அகலவத்த மற்றும் ஹரஸ்கம ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து, ...

Read moreDetails

ரிஷாட்டின் வீட்டில் பணியாற்றிய சிறுமியின் மரணம் குறித்து விசாரிக்க குழு நியமனம்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிவந்த  சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்பார்வை செய்ய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

சிறுவர், பெண்களின் உரிமையை வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டம்!

சிறுவர் மற்றும் பெண்களின் உரிமையை வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று(வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் வடக்கு...

Read moreDetails

யாழிற்கு புதிய இந்திய துணைத்தூதுவர் நியமனம்!

யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத்தூதராக ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் இந்திய வெளியுறவு அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதராக இருந்த பாலச்சந்திரன்,  சுரினாம் குடியரசு நாட்டுக்கும்...

Read moreDetails

மட்டக்களப்பு ஆணையாளருக்கு சட்டத்தரணி சரியானமுறையில் ஆலோசனை வழங்கவேண்டும் – நீதிமன்றம் உத்தரவு!

நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவினை மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் மீறக்கூடாது எனவும் நீதிமன்றத்தினை அவமதிக்கும் நிலையினை ஏற்படுத்தக்கூடாது எனவும் ஆணையாளரின் சட்டத்தரணி ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கவேண்டும் என...

Read moreDetails

சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் முன்நின்று தப்பிக்கக்கூடாது – வாசுகி வல்லிபுரம்

குற்றவாளிகள் சட்டத்தின் முன் தப்பிக்கொள்வதற்கு சட்டங்கள் அனுமதிக்காத வகையில் சட்டங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என கிளிநொச்சி பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் இணைப்பாளர் வாசுகி வல்லிபுரம் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

தேசிய ரீதியான போராட்டத்திற்கு வடமாகாண அதிபர், ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை!

அதிபர், ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தனது ஆதரவினை வழங்குவதாகவும் அதேபோல் வட மாகாண அதிபர், ஆசிரியர்கள் குறித்த போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பினை...

Read moreDetails

குளப்பிட்டி சந்தி புடவைக்கடைக்கு தீ வைப்பு – பெண் மீது வாள் வீச்சு

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகாமையிலுள்ள புடவைக்கடை ஒன்று இனம்தெரியாத கும்பலால் தீ மூட்டி எரிக்கப்பட்டு கடை உரிமையாளரின் மனைவி மீது வாள்...

Read moreDetails
Page 4107 of 4488 1 4,106 4,107 4,108 4,488
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist