இலங்கை

நான்காவது அலையின் விளிம்பில் இலங்கை – மருத்துவ அதிகாரிகள் சங்கம்

கொரோனா வைரஸின் நான்காவது அலையின் ஆரம்பத்தை இலங்கை நெருங்கியுள்ளதாக இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அச்சங்கத்தின் தலைவர்...

Read moreDetails

மலையகச் சிறுமியின் மரணம் குறித்த விசாரணைகளுக்கு ரிஷாட் ஒத்துழைக்க வேண்டும் – கருணாகரம்

மலையகச் சிறுமியின் மரணம் குறித்த விசாரணைகளுக்கு ரிஷாட் பதியுதீன் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைத்தால் மட்டுமே பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி – அமைச்சர் சுசில்

சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். மாணவர்களுக்கு தடுப்பூசியை செலுத்துவதற்கான எந்தவொரு திட்டமும்...

Read moreDetails

தற்போதைய அரசாங்கத்திற்கு மக்களைப்பற்றி சிந்திக்க தெரியாது – கஜேந்திரன்

மக்களைப்பற்றி சிந்திக்க தற்போதைய அரசாங்கத்திற்கு தெரியாது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார். அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோதே...

Read moreDetails

பாடத்திட்டங்களை முடிக்காமல் பரீட்சையா? எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி

முழுமையான பாடத்திட்டங்கள் நிறைவடையாத நிலையிலும் ஒன்லைன் கற்றலில் சிக்கல்கள் காணப்படும் சூழலிலும் பரீட்சை குறித்து ஒரு முடிவை எவ்வாறு எட்டினீர்கள் என எதிர்க்கட்சி தலைவர் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும்...

Read moreDetails

சீனாவிடமிருந்து 200 மில்லியனுக்கு பதிலாக 500 மில்லியனைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சி

சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெறப்படவுள்ள 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை 500 மில்லியன் டொலராக அதிகரிக்க நடவடிக்கை இடம்பெற்று வருவதாக நிதி அமைச்சின் வட்டார தகவல்கள்...

Read moreDetails

நிரந்தர நியமனம் வழங்கக் கோரி டெங்கு கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மட்டக்களப்பில் டெங்கு கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள் தமக்கான நிரந்தர நியமனத்தினை வழங்கக் கோரி இன்று (செவ்வாய்க்கிழமை) போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய...

Read moreDetails

இலங்கைக்கு இதுவரை 10 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் கிடைத்துள்ளன – அமைச்சர்

இலங்கைக்கு இதுவரை 10 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 12 இலட்சத்து 64 ஆயிரம்...

Read moreDetails

நல்லூர் பிரதேச சபை அமர்வில் கருத்து மோதல்!

யாழ்ப்பாணம் - நல்லூர் பிரதேச சபை அமர்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கருத்து மோதல் இடம்பெற்றுள்ளது....

Read moreDetails

திருமண பதிவு கட்டளைச் சட்டத்தின் கீழ் முஸ்லிம்கள் திருமணம் செய்ய அனுமதி

திருமண பதிவு கட்டளைச் சட்டத்தின் கீழ் முஸ்லிம்கள் திருமணம் மற்றும் விவாகரத்து செய்வதற்கான முன்மொழிவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. அரசியலமைப்பின்படி எந்தவொரு குடிமகனும் இனம், மதம்,...

Read moreDetails
Page 4113 of 4488 1 4,112 4,113 4,114 4,488
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist