இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
நாட்டில் இதுவரை 41 இலட்சத்து 78 ஆயிரத்து 737 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்...
Read moreDetailsமன்னார் மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ள மேலும் 22 ஆயிரத்து 230 'பைஸர்' தடுப்பூசிகளை, நாளை (புதன்கிழமை) முதல் செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்...
Read moreDetailsஅரசியல் களத்தில் எவராலும் தன்னை மௌனிக்கச்செய்ய முடியாது என இராஜாங்க அமைச்சரும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளுக்கிடையிலான...
Read moreDetailsகொரோனா தடுப்பூசி இன்று(செவ்வாய்கிழமை) செலுத்தப்படும் இடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கமைய இன்றைய தினம் 20 மாவட்டங்களில் 243 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றன....
Read moreDetailsமன்னாரில் பதிவு செய்யப்பட்ட கலாமன்றங்களுக்கு இசைக்கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. நேற்று (திங்கட்கிழமை), மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில், மாவட்டச் செயலகத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது....
Read moreDetailsஇலவசக் கல்வியை இராணுவ மயப்படுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாதென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் வேலு இந்திரச்செல்வன் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
Read moreDetailsநாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிச் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 224 பேர் கடந்த 24...
Read moreDetailsதடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட இலங்கையர்களுக்கு விரைவில் “டிஜிட்டல் தடுப்பூசி அட்டை“ வழங்கப்படவுள்ளது. இதற்குரிய நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Read moreDetailsதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை ஊக்குவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கட்டாரிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 41 வயதான ஒருவரே நேற்று(திங்கட்கிழமை) புலனாய்வு பிரிவினரால்...
Read moreDetailsபொலிஸார் ஒருபோதும் அவர்கள் விரும்பியபடி சட்டத்தை மீறி தன்னிச்சையாக செயல்படவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கடுவலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.